Aadi Param Porule ·
Subramanya Bharathi.
SUHA RAGHUNATHAN
.
https://youtu.be/cSHmI_CcVus?si=HyLVP0UuHkIyuRlZ
Subramania Bharati
-
- Posts: 1052
- Joined: 04 Mar 2020, 20:25
Re: Subramania Bharati
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
What a beautiful rhyming !
வாழ்க நிரந்தரம்
வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே
வானம் அளந்ததனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினும்
தன் மணம் வீசி
இசை கொண்டு வாழியவே
எங்கள் தமிழ் மொழி
எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே
சூழ்கலி நீங்க
தமிழ் மொழி ஓங்க
துலங்குக வையகமே
தொல்லை வினைதரு
தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே
வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழியே
வானம் அறிந்ததனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே.
..
Anuradha Raman.
https://youtu.be/iJQzt8nzCeM?si=0lYAg1wA0G8CIQJg
What a beautiful rhyming !
வாழ்க நிரந்தரம்
வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே
வானம் அளந்ததனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே
ஏழ்கடல் வைப்பினும்
தன் மணம் வீசி
இசை கொண்டு வாழியவே
எங்கள் தமிழ் மொழி
எங்கள் தமிழ் மொழி
என்றென்றும் வாழியவே
சூழ்கலி நீங்க
தமிழ் மொழி ஓங்க
துலங்குக வையகமே
தொல்லை வினைதரு
தொல்லை அகன்று
சுடர்க தமிழ்நாடே
வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழி
வாழ்க தமிழ் மொழியே
வானம் அறிந்ததனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழியவே.
..
Anuradha Raman.
https://youtu.be/iJQzt8nzCeM?si=0lYAg1wA0G8CIQJg
-
- Posts: 1052
- Joined: 04 Mar 2020, 20:25
-
- Posts: 1052
- Joined: 04 Mar 2020, 20:25
Re: Subramania Bharati
அங்கமே தளர் வெய்திய காலையும்
அங்கோர் புன்னரி தந்திடு மூனுணாச்
சிங்கமே யென வாழ்தல் சிறப்பெனாச்
செம்மை கூறிநந் தாய்ப் பெருந் தேயத்தைப்
பங்கமே பெறு மிந்நிலை நின்றுயர்
பண்டை மாண்பிடைக் கொண்டினி துய்த்திடும்
வங்கமே யென வந்தனை வாழிநீ
வங்கமே நனி வாழிய வாழிய
கற்பகத் தருப் போலெது கேட்பினும்
கடிது நல்கிடும் பாரத நாட்டினிற்
பொற்புறப் பிறந்தேம். நமக்கோர் விதப்
பொருளு மன்னிய ரீதல் பொறுக்கிலேம்
அற்பர் போலப் பிறர்கர நோக்கியா
மவனி வாழ்தலா காதென நன்கிதை
வற்புறுத்திடத் தோன்றிய தெய்வமே
வங்கமே நனி வாழியவாழிய
பாரதி தமிழ்
கண்ணினீர் துடைப்பாய் புன்னகை கொள்வாய்
கவினுறும் பரதப்பெருந் தேவியே
உண்ணிகழ்ந்திடுந் துன்பங் களைதியால்
உன்றன் மைந்தர்கள் மேனெறி யுற்றனர்
பெண்ணி னெஞ்சிற் கிதமென லாவது
பெற்ற பிள்ளைகள் பீடுறவே யன்றோ?
மண்ணிநீ புகழ் மேவிடவாழ்த்திய
வங்கமே நனி வாழிய வாழிய
அங்கோர் புன்னரி தந்திடு மூனுணாச்
சிங்கமே யென வாழ்தல் சிறப்பெனாச்
செம்மை கூறிநந் தாய்ப் பெருந் தேயத்தைப்
பங்கமே பெறு மிந்நிலை நின்றுயர்
பண்டை மாண்பிடைக் கொண்டினி துய்த்திடும்
வங்கமே யென வந்தனை வாழிநீ
வங்கமே நனி வாழிய வாழிய
கற்பகத் தருப் போலெது கேட்பினும்
கடிது நல்கிடும் பாரத நாட்டினிற்
பொற்புறப் பிறந்தேம். நமக்கோர் விதப்
பொருளு மன்னிய ரீதல் பொறுக்கிலேம்
அற்பர் போலப் பிறர்கர நோக்கியா
மவனி வாழ்தலா காதென நன்கிதை
வற்புறுத்திடத் தோன்றிய தெய்வமே
வங்கமே நனி வாழியவாழிய
பாரதி தமிழ்
கண்ணினீர் துடைப்பாய் புன்னகை கொள்வாய்
கவினுறும் பரதப்பெருந் தேவியே
உண்ணிகழ்ந்திடுந் துன்பங் களைதியால்
உன்றன் மைந்தர்கள் மேனெறி யுற்றனர்
பெண்ணி னெஞ்சிற் கிதமென லாவது
பெற்ற பிள்ளைகள் பீடுறவே யன்றோ?
மண்ணிநீ புகழ் மேவிடவாழ்த்திய
வங்கமே நனி வாழிய வாழிய