புதுச்சேரி ரயில்வே நிலைய வாயில் அருகே உள்ள சாலைக்கு எதிரே கம்பீரமாக அமைந்துள்ளது கௌசிக பாலசுப்பிரமணியர் திருக்கோயில். அழகிய வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இக்கோயிலில் வள்ளி, தெய்வானை மற்றும் உடனுறை கௌசிக பாலசுப்பிரமணியருக்கு சந்நதிகள் உள்ளன. இக்கோயிலில் அனைத்து மதத்தி னரும் வழிபடுகின்றனர்.
இக்கோயிலைக் கட்டியவர் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த முகமது கௌஸ். அவரது தம்பி முகம்மது அலியும், மகன் முகம்மது காதரும் தற்போது கோயில் நிர்வாகிகளாக உள்ளனர். ....
read at http://tamil.thehindu.com/society/spiri ... n_ref_map=[]
ஒருமுறை இக்கோயிலுக்கு வருகை தந்த காஞ்சி சாமிகள், கௌசிக முருகன் கோயில் என்று இக்கோயிலுக்கு பெயரிட்டார். கடந்த 2003ல் முகமது கௌஸ் மறைந்த பின், அவரது சகோதரர் மற்றும் மகன் ஆகியோர் இக்கோயிலை நிர்வகிக்கின்றனர். ...
Murugan Temple Administered by a Muslim ( In Tamil script )
-
- Posts: 4170
- Joined: 07 Feb 2010, 19:16
-
- Posts: 4167
- Joined: 21 May 2010, 16:57
Re: முருகன் கோயிலை நிர்வகிக்கும் இஸ்லாமியர்
இக் கோயிலை கட்டியவர் பெயர் K.B. கௌஸ்.
கௌஸ் என்பவர் கட்டியதால் கட்டியது முதலேயே இக் கோயில் "கௌஸ் கா மந்திர்" என்றும் "கௌசிக கோயில்" என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
ஹிந்து மதத்தினரைத் தவிர வேறு மதத்தினர் இங்கு வழிபடுவது இல்லை. வெளிநாட்டு கிருஸ்தவ சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்ப்பதற்காக இக் கோயிலுக்கு வருவது உண்டு.
கௌஸ் என்பவர் கட்டியதால் கட்டியது முதலேயே இக் கோயில் "கௌஸ் கா மந்திர்" என்றும் "கௌசிக கோயில்" என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.
ஹிந்து மதத்தினரைத் தவிர வேறு மதத்தினர் இங்கு வழிபடுவது இல்லை. வெளிநாட்டு கிருஸ்தவ சுற்றுலா பயணிகள் வேடிக்கை பார்ப்பதற்காக இக் கோயிலுக்கு வருவது உண்டு.