அத்தி பூப்பது போல் உம் ஒரு பா...
ஆகா!
அத்தனை பேராலும் ஆகாது, போம்

ஆகாத்தியமும் அராசகமுமாய், மருள் கொண்டு
இவர் தமிழர் என்ற பேரில் நாட்டை வெறும்
ஈ மொய்க்கும் பண்டமாக்கியதை உண்டும் களிப்பரோ?
உத்தம நாட்டின் உயிர் நாடி கொல்வரோ?
ஊக்கம், ஆக்கம் விட்டு-- பதவி, பொருள் தானோ?
எத்தர்கள் இவர் எத்தனை பேர்! எத்தனை அணி!
ஏமாந்தவர் எளிய மக்களே! பவர் ஹீரோ ஏது செய்வார்?
ஐயம் இதில் உண்டோ? அத்தனை தில்லு முல்லுகள்!
ஒத்துழைப்பென்பதிவர் அறிந்ததில்ல--ஐயன் காந்தி
ஓதினான் ஒத்துழையாமையென--அநீதி நீக்கிட--
ஔடதமென--அறிவீலிகளோ? நாட்டையழிப்பார்!
அக்கக்கக்கக்கக்

