Kanchi Maha Periyava

Post Reply
cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periva

Post by cmlover »

We shall leave it here for the present unless some members want it moved!
It will be nice if these can be translated and presented since it will be useful to the wider audience.

Thanks for sharing these gems with us!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

Here is an interesting episode on how Periva saved his devotees:

This happened several years ago. We decided on a yAtrA (pilgrimage) to the kSetras (holy places) in Karnataka, more than fifty devotees of us teaming up for the tour. We started our journey in a large tourist bus. It was our custom to first go to Kanchi, have darshan of PeriyavaaL and then continue our journey.

Around 4 o' clock in the afternoon of that day we stood up after prostrating to Maha SwamigaL in SriMaTham. Giving us his blessings, laughing and raising both his hands SwamigaL asked, "You people have come as a large ghoSTi... well, what's the matter?" Forthwith I elaborated on the details of our Karnataka yAtrA to SwamigaL.

Read more: http://periva.proboards.com/index.cgi?a ... hread=2514

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

Mahaperiava is known for His strict adherence to ACHAARAM. But, when it came to dealing with children, He was a different person. SriMatam had seen thousands of children coming for Periava's Darsanam. In different attires---children in different school uniforms, with different hair styles, speaking different languages, belonging to different religions . To every one of them, He used to talk, asking their names and giving them fruits as Prasadams. Without worrying as to how many of these children will follow our Hindu culture, He felt happy by just seeing them!

Ra.Ganapathy anna has narrated the following episode in his book 'Maithreem Bhajatha", published by Divya Vidhya Padhippakam.

On one such occasion, when He was resting in His famous 'maena' , a little girl came and stood near the 'maena'.

Read more: http://periva.proboards.com/index.cgi?b ... z28lNFBcAH

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periva

Post by cmlover »

படிக்கும் போதே புல்லரிக்கிறது!
(Getting horripilation reading these episodes)

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

A RUSSIAN Scientist's experience with Maha Periva .....

Many years ago, some Russian scholars had come to Chennai for a research on Hindu culture. Maha Swami was then camping at Mylapore and so they had darshan of Him and took many photographs of Him. They gave the photographs to the Russian Ancient Culture Academy in Russia also.

In 1987, Russia held a festival of Indian Culture in the Soviet Cultural Academy in Chennai. Dr.Padma Subramanyam (PS) gave a lecture on Bharatham, Kutchipidi, etc. Then, she was invited to Russia, where she met Prof.Ribakov, who was the chief of Russian Scientific Academy and Russian Ancient Culture Institute.

She was surprised to see a portrait of Maha Periava in his room. When asked, he said it was given by a friend who had visited Him in Chennai and he also wanted to meet Him and clarify a few doubts. Subsequently, he came to Chennai and Dr.PS accompanied him to Kanchipuram. But, Maha Swami was down with fever and the sishyas said they cannot meet Him. They were disappointed and didn't know what to do.

Just then another sishya came to them and said that Periava asked them to come in. They went in, and Prof.Ribakov and Periava kept looking at each other for a while. Then, Dr.PS asked the Prof to clarify his doubts. But the Prof said that all his doubts have already been clarified.

Now comes the best part. Periava asked 'Russians speak their language mixed with Sanskrit, but in Northern Russia do they speak the language without any mix of Sanskrit?' Ribakov was surprised and said 'yes'.

Then Periava said, ' you say Russia now. In the ancient times it was known as Rishivarsham. You know why? That is where Rishis like Yagnavalkiyar were running a Vedic Research Center. Then he spoke about the history of Russia at length. Then the Prof said that he wanted to become a Hindu.

Periava said 'you already are'.But the Prof insisted on a Hindu name for him. Periava laughed and said ' he has grey beard like Rishis. So, from now on his name is Rishi'.

Well, that Rishi, runs a branch of Ramakrishna mutt in Moscow now.

Sri Kanchi Maha Periva Thiruvadigal Saranam

Read at: http://periva.proboards.com/index.cgi?a ... z28rxd1aXp

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

Read about VEDIC EMPIRE.......AT ....

http://vedicempire.com/index.php?Itemid ... &task=view

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

Getting horripilation reading these episodes....

காமாக்ஷியும், காமகோடியும்...

"பெரியவா வெளியிலே வந்து நின்ன உடனே கிளம்பிடலே. விநாயகர் சந்நிதிக்குப் போனார். அவர் பிள்ளையாரிடம் காதருகில் போய் என்னமோ ரகசியம் பேசுகிற மாதிரி இருந்தது.புறப்படறத ுக்கு முன்னால் கணேசரிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறாராக& #3021;கும் என்று நினைத்தோம்.

விநாயகரிடம் அனுமதி வாங்கியவர், மளமள என்று காஞ்சியை நோக்கி நடக்கஆரம்பித்துவி& #2975;்டார். சிப்பந்திகள் சிலர் அவர் கூடவே தொடர்ந்து ஓடினார்கள். பெரியவா நடையே ஓட்டம் மாதிரிதான் இருக்கும். அந்த வேகத்துக்கு சாதாரணமாக யாராலும் ஈடுகொடுக்க முடியாது!""



Read more: http://periva.proboards.com/index.cgi?b ... z28s0rD4kP

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

ஒரு சங்கீத விவாதம். ரா.கணபதி எழுதியது

" ஸ்ரீசரணர்.[பெரியவா] : நீ இப்டி சொல்றே! ஆனா, "தேஷும்
கேதாரகௌளையும் ஒரே 'ஸ்கேல்'தான். [ஒரே ஆரோஹண
-அவரோஹணம் உடையவைதான்]: ஒரே ஒரு வித்யாஸம்
ஆரோஹணத்துல நிஷாதம் மட்டும் வித்யாஸப்படறது'ன்னு
கேள்விப்பட்டாப்பல இருக்கே"

More read at...

http://mahaperiavaamyguru.blogspot.in/2 ... st_18.html

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

பல வருஷங்களுக்கு முன்பு, ஒரு நாள் விடியற்காலை, லேசாக மழை பெய்துகொண்டிருந்தது. காஞ்சி ஸ்ரீ சங்கர மடத்தில்
ஏகாந்தமாக அமர்ந்திருந்தார். மகா பெரியவா.தரிசனத்துக்கு வந்திருந்த பக்தர்கள், தரிசித்துச் சென்றபின் அறைக்குச்
செல்வதற்காக எழுந்தார் ஸ்வாமிகள். அப்போது வயதான பாட்டியும், இளம் வயதுப் பெண் ஒருத்தியும் வேக்வேகமாக
ஓடிவந்து, பெரியவாளை நமஸ்கரித்து எழுந்தனர். சற்று கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள்,மீண்டும் அப்படியே அமர்ந்துவிட்டார்.

சந்தோஷம் தவழ, “அடடே,மீனாட்சி பாட்டியா? என்ன அதிசயமா காலை வேளைல வந்திருக்கே?பக்கத்திலே ஆரு? ஒம் பேத்தியா…
பேரென்ன?” என்று வினவினார் ஸ்வாமிகள்.

மீனாட்சி பாட்டி..”பெரியவா, நா எத்தனையோ வருஷமா மடத்துக்கு வந்து ஒங்கள தர்சனம் பண்ணிண்டிருக்கேன்.
இதுவரைக்கும் ஸ்வாமிகள்கிட்டே “என்னைப் பத்தி தெரிவிச்சுண்டதில்லே…அதுக்கான சந்தர்ப்பம் வரலே..
ஆனா,இப்போ வந்துருக்கு. இதோ நிக்கறாளே..இவ எம் பொண் வயத்துப் பேத்தி.இந்த ஊர்ல பொறந்ததால
காமாட்சினு பேரு வெச்சுருக்கு.நேக்கு ஒரே பொண்ணு.. அவளும் பன்னண்டு வருஷத்துக்கு முன்னாலே,
இவளை எங்கிட்ட விட்டுட்டு கண்ண மூடிட்டா… ஏதோ வியாதி… அவளுக்கு முன்னாலயே அவ புருஷன்
மாரடைப்புல போய்ச் சேர்ந்துட்டான்.

“அதுலேர்ந்து இவளை வெச்சுண்டு அல்லாடிண்டிருக்கேன். பள்ளிக்கூடத்துல சேத்துப் படிக்க வெச்சேன்.படிப்பு ஏறலே.
அஞ்சாங் கிளாஸோடு நிறுத்தியாச்சு.வயசு பதினஞ்சு ஆறது.. இவளை ஒருத்தங்கிட்ட கையப் புடுச்சு குடுத்துட்டேன்னா
எங்கடமை விட்டுது” என்று சொல்லி முடித்தாள்.

பொறுமையுடன் கேட்டுக்கொண்டிருந்த ஆச்சார்யாள், “நித்யம் கார்த்தால பத்து பத்தரை மணி சுமாருக்கு
சந்த்ரமௌலீஸ்வர பூஜைக்கு பாரிஜாத புஷ்பம் கொண்டுவர நீ, இன்னிக்கு விடிய காலம்பற வந்து நிக்கறதப் பார்த்த ஒடனேயே ஏதோ விசேஷத்தோடுதான் வந்துருக்கேங்கறத புரிஞ்சுண்டேன். சரி..என்ன சமாசாரம்?” என்று பளிச்சென்று கேட்டார் ஸ்வாமிகள்.

முதலில் தயங்கிய மீனாட்சி பாட்டி மெல்ல ஆரம்பித்தாள்.
“ஒண்ணுமில்லே பெரியவா, இவுளுக்கு ஏத்தாப்ல ஒரு வரன் வந்திருக்கு.பையனும் இந்த ஊர்தான். பள்ளிக்கூட வாத்தியார்.அறுவது ரூவா சம்பளமாம். நல்ல குடும்பம்,பிக்கல் புடுங்கல் இல்லே.ரெண்டு பேர் ஜாதகமும் நன்னா பொருந்தி இருக்குனு சொல்றா.
எப்படியாவது இத நீங்கதான் நடத்தி வெக்கணும் பெரியவா…” என்று நமஸ்கரித்து எழுந்தாள் பாட்டி.

Read more at...

http://mahaperiyavaa.wordpress.com/2012 ... %E0%AE%9E/

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periva

Post by cmlover »

Truth is stranger tha fiction!
Fit enough to be included in our Short stories section!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

“பெரியவா! உங்களோட கைரேகை, கால்ரேகை எல்லாத்தையும் தரிசிக்கணும் ....

பிரமோஷன் கிடைக்கணும்; பெண்ணுக்கு கல்யாணம் ஆகணும்; வியாதி போகணும்; பிஸினஸ் வளரனும்; கேஸ் ஜெயிக்கணும்…. இம்மாதிரி கோரிக்கைகளை கேட்டு கேட்டு பழக்கப்படிருந்த செவிகளில், புத்தம் புதியதாக ஒரு வேண்டுகோள் இனிய ஓலி அதிர்வாய் விழுந்தது.
“பெரியவா! உங்களோட கைரேகை, கால்ரேகை எல்லாத்தையும் தரிசிக்கணும் …

read more at...

http://mahaperiyavaa.wordpress.com/2012 ... %E0%AE%95/

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மடத்துக்கு வந்து சேர்ந்த புதிது. ஒரு முறை, காஞ்சி பரமாச் சார்ய ஸ்வாமிகளும், ஜயேந்திரரும் புதுக்கோட்டையை அடுத்துள்ள இளையாற்றங்குடி எனும் கிராமத்தில் தங்கியிருந்தனர்.

பரமாச்சார்யாளின் பூஜைக்குத் தேவையான அனைத்து கைங்கர்யங்களையும் ஜயேந்திரரே செய்வது வழக்கம். ஜயேந்திரருக்கு நியாய சாஸ்திரம் விஷயமாகச் சொல்வதற்கு ஆந்திராவில் இருந்து மாண்டரீக வேங்கடேச சாஸ்திரி என்ற பண்டிதர் ஒருவர் வரவழைக்கப்பட்டார்.

மாண்டரீக வேங்கடேச சாஸ்திரி, வித்வான் மட்டுமல்ல; பரம்பரை தனவந்தரும்கூட. ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்து, அங்கிருந்து ரயில் ஏறினார். அவர், திருமயம் ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து இளையாற்றங்குடிக்குச் செல்ல வேண்டும்...

read more at...http://malaikakitham.blogspot.in/2012/01/1.html

mangalpandey1959
Posts: 13
Joined: 14 Oct 2012, 19:35

Re: Kanchi Maha Periva

Post by mangalpandey1959 »

I have heard about a lot of the Saint while growing up. I dont have much idea about him or traditions, but i am interested after reading here. Is there a authentic biography giving stories like this that common people can understand.

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

Divine thoughts of Maha Periva...

At home when you do the puja you have to present to the deities cooked rice called "maha-naivedya". "Nivedana" does not mean making the Lord really "eat" what is offered.

read at...http://periva.proboards.com/index.cgi?b ... hread=2711

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

mangalpandey1959..

A short bio is at..http://mahaperiyava.tripod.com/id2.html

Pujya Sri MahaswamyDivya Charitram..

view at..http://www.scribd.com/doc/60690344/Maha ... -charitram

தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
http://www.kamakoti.org/tamil/part1index.htm
இரண்டாம் பாகம்)
http://www.kamakoti.org/tamil/part2index.htm
மூன்றாம் பகுதி
http://www.kamakoti.org/tamil/3dkindex.htm
நா ன் கா ம் பாகம்)
http://www.kamakoti.org/tamil/part4index.htm
ஐந்தாம் பகுதி)
http://www.kamakoti.org/tamil/5index.htm
ஆறாம் பகுதி
http://www.kamakoti.org/tamil/part6index.htm
ஏழாம் பகுதி
http://www.kamakoti.org/tamil/part7index.htm

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periva

Post by cmlover »

Gift of priceless gems from the Acharya!
Thanks on behalf of our membership Sri Venkatakailasam.

Is there an english translation of "deivatthin Kural" ?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

The industry was a partnership business. Lot of money had been pumped in and when it became sick, one of the two partners stayed out of day to day running of the factory. The other struggled to continue the business but somehow managed to pay the workers and keep the wheels moving. But, at a certain point, it became a court case. The man who was managing the show hired a lawyer. The lawyer and he, were both devotees of Maha Periyava.

The lawyer suggested that they go to Kanchi and take Periyava's blessings. But the client said he did not wish to disturb Maha Swami for such a petty materialistic thing. The lawyer was surprised and impressed and said, 'Alright, I will conduct the case. We will take His blessing only to guide us'. The client reluctantly agreed and the next morning they drove down to Kanchi. The lawyer kept the case files in the back seat and kept the door open. He said, 'If Periyava's eyes fall on it, we should take it as His blessing'. That day the mutt was crowded and they waited near the car patiently. Suddenly they heard the shishya's clearing the way for Periyava to come out. In a short while He came out and looking at the client and the lawyer, He walked straight to them. They both were frozen. Then He stopped, looked at the case files in the back seat and walked off as briskly as He had come. It took sometime for the lawyer and the client to recover from the pleasant shock and they knew they had been blessed.

Immediately they left for their place. On reaching the house, the client was surprised to see a smiling wife. She explained that someone had come with a proposal to buy their factory. The client said, �but then my partner should agree for this'. She said that he had already agreed. Over the next few days the deal was finalized and both partners made much more money than they had expected. The client conducted a 'athirudra maha homam' in his village which he knew would please Maha Swamy immensely.

source: yahoo groups

Read more: http://periva.proboards.com/index.cgi?b ... z2AgfsafWh

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

..cml...

deivatthin Kural" ?...you can find the english version..( only two chapters have been brought out by BVBhavan)...

http://thapas.wordpress.com/2012/01/30/ ... hin-kural/

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periva

Post by cmlover »

Many thanks vkailasam.
This is a gem that should be translated and distributed in several languages for the benefit of mankind.

Vedanta is for all of Humanity...

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periva

Post by cmlover »

Just received from a friend...

பிராயச்சித்தம் MAHA PERIAVAL


பிராயச்சித்தம்



அன்று சித்திரா பவுர்ணமி. திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில்
ருத்ரஅபிஷேகம். பதினொரு ரிக்விதுக்களோடு ருத்ராபிஷேகம் ஜபம் காலை 8 முதல்
பிற்பகல் 2 வரை பிரமாதமாக ஏற்பாடு செய்தவர் மிராசுதார் நாராயணசுவாமி
அய்யர். பெரியவா பக்தர். மறுநாள் ருத்ர பிரசாதத்தோடு காஞ்சியில்
பெரியவாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி நின்றார். புருவத்தை உயர்த்தி
பெரியவா "என்ன விஷயம்?"என்றார். மிராசுதார் பவ்யமாக தேங்கா, பழம்,
வில்வம் இலை, விபுதி குங்குமம், சந்தனம் எல்லாம் தட்டில் வைத்தார்.

"எந்த கோயில் பிரசாதம்?"

"திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோயில்லே மகாருத்ரம் ஜபம் அபிஷேகம்
ஏற்பாடு பண்ணினேன். அந்த பிரசாதம்."

பெரியவா தட்டை பார்த்தா.. "நாராயணசாமி நீ பணக்காரன். தனியாவே பண்ணினியா
யாரோடையாவது சேர்ந்தா?"

"இல்லை பெரியவா. நானே தான் பண்ணினேன்!" ("நானே" கொஞ்சம் அழுத்தமாகவே இருந்தது)

"லோக க்ஷேமத்துக்கு தானே?"

"அப்படின்னு இல்லை. ரெண்டு மூணு வர்ஷமாகவே வயல்லே சரியா அறுவடை இல்லே.
வெள்ளாமை போரவில்லை. கவலையோட முத்து ஜோசியரை கேட்டதில் சித்ரா
பவுர்ணமியிலே ருத்ர அபிஷேகம் பண்ணு என்று சொன்னார். நல்ல விளைச்சல்
வரணும் என்று வேண்டிக்கொண்டு செய்தேன். பெரியவாளுக்கு அபிஷேக பிரசாதம்
கொடுத்துட்டு பெரியவா அனுக்ரகதுக்கும் ...." நாராயணசாமி மென்று
விழுங்கிக்கொண்டே நிறுத்தினார்.”

" ஒ! அப்படின்னா நீ ஆத்மார்த்தமாகவோ லோகக்ஷேமதுக்காகவோ பண்ணலை. - பெரியவா
கண்ணை மூடிக்கொண்டார். கால் மணிநேரம் நழுவியது. பிரசாதம் தொடப்படவில்லை.

"எத்தனை ரித்விக்குகள் வந்ததா சொன்னே? "

"பதினொன்னு பெரியவா"
"யாராரு, எங்கேருந்தேல்லாம் வந்தா?" –

பெரியவாளுக்கும் மிராசுதாருக்கும் நடக்கும் சம்பாஷணையை அருகில்
நின்றுகொண்டிருந்த அனைத்து பக்தர்களும் சிலையாக நின்று கவனித்தனர்.

. தன்னுடைய பையிலிருந்து ஒரு நோட்டுப்பு புத்தகம் எடுத்து மிராசுதார்
படித்தார் "திருவிடைமருதூர் வெங்கிட்டு சாஸ்திரிகள், ஸ்ரீனிவாச
கனபாடிகள், ராஜகோபால ஸ்ரௌதிகள்......" பெரியவா இடைமறித்து:

"ஒ! எல்லோருமே பெரிய வேத விற்பன்னர்களஆச்சே .. உன் லிஸ்ட்லே
தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பேர் இருக்கா பாரு?""

மிராச்தார் சந்தோஷத்தோடு " இருக்கு இருக்கு பெரியவா, நேத்திக்கு அவரும்
வந்தார்.

"பேஷ் பேஷ் வெங்கடேச கனபாடிகள் ரொம்ப படிச்சவா. வேதத்திலே அதாரிட்டி.
வயசு அதிகமிருக்குமே இப்போ. கஷ்டப்பட்டுண்டு தான் ருத்ர ஜபம்
சொல்லமுடியறதாமே"
துப்பாக்கியில் இருந்து குண்டு புறப்படும் வேகத்தில் மிராசுதார்
பதிலளித்தார் :” " ரொம்ப சரியா சொன்னேள் பெரியவா: அவராலே மந்திரமே சொல்ல
முடியலே அவராலே மொத்தத்தில் சொல்லவேண்டிய ருத்ர ஜபம் அளவு கொஞ்சம்
குறைஞ்சிருக்கும் என்று எனக்கு வருத்தம். ஏன் அவரை கூப்பிட்டோம் என்று
தோணித்து""

" உன்கிட்ட பணம் இருக்குங்கிறதுக்காக எதைவேணுமானாலும் சொல்லாதே.
தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பத்தி அவருடைய வேத சாஸ்திர அனுபவம்
பத்தி உனக்கு தெரியுமா ? அவர் கால் தூசு சமானம் ஆவியா நீ?? பெரியவா கண்
மூடிக்கொண்டது : " நேத்திக்கு என்ன நடந்தது என்று எனக்கு புரியறது. நான்
கேக்கறதுக்கு மட்டும் பதில் சொல்லு? கனபாடிகள் கண்ணை மூடிக்கொண்டு மனசாலே
ஜபம் பண்ணிண்டிருக்கும்போது " வாங்கின பணத்துக்கு மந்திரம் சொல்லாமே ஏன்
வாய் மூடிண்டிருக்கேள் என்று அவரிடம் போய் கேட்டாயா?" அங்கிருந்த
அனைவரும் வெல வெலத்து நடுங்கிக்கொண்டு இதையெல்லாம் கேட்டுகொண்டிருக்க
மிராசுதார் தொப்பென்று கீழே விழுந்து கையால் வாய் மூடி, கண்களில்
பிரவாகத்தோடு "தப்பு பண்ணிட்டேன் பெரியவா மன்னிச்சுடுங்கோ. நடந்ததை
தத்ரூபமாக சொல்றேள் "

"அது மட்டும் இல்லையே. எல்லா ரித்விக்குகளுக்கும் தட்சணை எவ்வளவு கொடுத்தே?

"எலெக்ட்ரிக் ஷாக் வாங்கியவன் போல தட்டு தடுமாறிக்கொண்டு நாராயணசுவாமி "
தலா பத்து ரூபா கொடுத்தேன்" “தெரியும். எல்லாருக்குமேவா? " மென்று
முழுங்கிக்கொண்டு விதிர் விதிர்த்துப்போய் நடுங்கிகொண்டிருந்த
மிராச்தாரிடம் பெரியவா "எங்கிட்ட சொல்ல அவமானமா இருக்கோ. நானே சொல்றேன்.
எல்லாருக்கும் பத்து பத்து ரூபா கொடுதுண்டேவந்து கனபாடிகள் கிட்ட வந்து
சம்பாவனை ஏழு ரூபா மட்டும் தான் கொடுத்தே. குறைச்சு மந்திரம் சொன்னதாக
நினைச்சு ஏழு ரூபா கனபாடிகளுக்கு தகுந்த நியாயமான சம்பாவனையா குடுததில்
உனக்கு சந்தோஷம். கனபாடிகள் ஒன்னும் சொல்லாமே சந்தோஷத்தோடு அதை
வாங்கிண்டா அப்படி தானே ??" நாராயணசாமி அய்யர் ஈட்டி பாய்ந்ததுபோல்
துடித்தார். "பெரியவா நான் திருந்திட்டேன். என்னை மன்னிக்கணும்" என்று
வாய் புலம்பிக்கொண்டே இருந்தது. மடத்துலே இருந்த எல்லா பக்தர்களுக்கும்
அதிர்ச்சி. பெரியவாளுக்கு இருக்கும் தீர்க்க தரிசனம் பிரமிக்க வைத்தது.
பெரியவா வீசிய மற்றொரு பிரம்மாஸ்திரம் அனைவரையும் தாக்கியது: கட்டி
போட்டது

"அதோடு போச்சுன்னா பரவாயில்லையே. ராமச்சந்திர அய்யர் வீட்டில்
அனைவருக்கும் போஜனம் நடந்ததே. நீ தானே சக்கரைபொங்கல் பரிமாறினே. நெய்,
திராட்சை, முந்திரி எல்லாம் கமகமக்க அம்ருதமாயிருக்குன்னு எல்லாரும்
திருப்தியா சாப்பிடனும்னு பாரபட்சம் இல்லாம போட்டியா."

நாராயணசாமி நடுங்கினார் துடித்தார். பதில் வரவில்லை மஹா பெரியவாளே தொடர்ந்தார்
:

"நானே சொல்றேன். நன்னா இருக்கும் இன்னும் கொஞ்சம் என்று
கேட்டவாளுக்கெல்லாம் மேலே மேலே பரிமாறினே. கனபாடிகள் இன்னும் கொஞ்சம்
போடுங்கோ என்று நாலு அஞ்சு தடவை கேட்டும் கூட அவர் இலைக்கு மட்டும்
போடலை. காதிலே விழாதது மாதிரி நகந்துட்டே. சரியா? இது பந்தி தர்மமா? அவர்
மனசு நோகடிச்சு சந்தோஷபட்டே"". இதை சொல்லும்போது பெரியவாளுக்கு ரொம்ப
துக்கம் மேலிட்டது. நா தழுதழுத்தது. நாராயணசாமி கூனி குறுகி தலை குனிந்து
கை கட்டி மண்டியிட்டு கண்களில் கங்கை வடித்தார்.

அமைதி பதினைந்து நிமிடம். பெரியவா கண்மூடி மெதுவாக திறந்தார். "
தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் பதினாறு வயசிலேருந்து ருத்ர ஜபம்
சொல்பவர். இப்போ எண்பதொன்று வயதிலும் அவர் ருத்ர ஜபம் சொல்லாத கோவில்
தமிழ்நாட்டில் இல்லை. அவர் நாடி நரம்பு மூச்செல்லாம் பரமேஸ்வரன். ரத்தம்
பூரா ருத்ர ஜபம். ஓடறது. அவர் சிவ ஸ்வரூபம். மகா புருஷன். அவருக்கு நீ
பண்ணினது மஹா பாவம்." மகா பெரியவாள் மேலே பேச முடியாமல் நிறுத்தினார்.

“ நீ பண்ணின அவமானத்துக்கு அப்புறம் என்ன பண்ணினார் அவர் என்று உனக்கு
தெரியுமா.? வீட்டுக்கே திரும்பலை. நேரா திருவிடைமருதூர் கோவில்லே மூணு
பிரதக்ஷணம் பண்ணிட்டு மகாலிங்கம் முன்னாலே போய் நின்றார். கண்லே தாரை
தாரையா நீர்வடிய "அப்பா ஜோதி மகாலிங்கம், நான் உன்னுடைய பக்தன். உன்
சந்நிதிலே எவ்வளவோ காலமா நான் ருத்ர ஜபம் பண்ணி நீ கேட்டிருக்கே. இப்போ
எனக்கு 81 ஆயிடுத்து. மனசிலே தெம்பு இருக்கே தவிர உடம்பிலே இல்லே. குரல்
போய்டுத்து. சக்கரை பொங்கல் ரொம்ப நன்னா இருந்ததே என்று வெட்கத்தை விட்டு
அடிக்கடி இன்னும் கொஞ்சம் போடுங்கோ என்று மிராச்தார்கிட்ட கேட்டுட்டேன்.
முதல்லே அவர் காதிலே விழலை என்று நினைச்சேன். அப்பறம் தான் புரிஞ்சுது
அவருக்கு அதில் இஷ்டமில்லை என்று. இவ்வளவு வயசாகியும் அல்ப விஷயத்துக்கு
அடிமையாகிட்டேன். அதுக்கு தண்டனை தர தான் உன்கிட்ட நிக்கறேன் இப்போ. அவா
அவா காசிக்கு போய் பிடிச்சதை விட்டுடுவா . நீ தானே காசிலேயும் லிங்கம்.
அதனாலே இதையே காசியா நினைச்சுண்டு உன் எதிர்க்க பிரதிஞை பண்றேன். இனிமே
இந்த ஜன்மத்திலே எனக்கு சக்கரை பொங்கல் மட்டு மில்லை. சக்கரை சேர்த்த
எந்த பண்டமும் இந்த கை தொடாது.” கண்ணை தொடசுண்டு கனபாடிகள் அப்புறம்
வீட்டுக்கு போனார். நாராயணசாமி நீ இப்போ சொல்லு மகாலிங்கம் நீ பண்ணினதை
ஒத்துகொள்வாரா?"" மௌனம் . அனைவரும் கற்சிலையாயினர்.

மணி மூணு ஆயிடுத்து. அன்றைக்கு பெரியவா பிக்ஷை ஏற்றுக்கொள்ளவில்லை.
எல்லார் கண்களிலும் இந்திய நதிகள். பித்து பிடித்ததுபோல் அனைவரிடமும்
திரும்பி “” எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்கோ. பெரியவா தான் என்னை
காப்பாத்தனும்” என்று பெரியவா காலடியில் விழுந்தார். அவர் கொண்டு வந்த
பிரசாதம் தொடப்படவில்லை. "

பெரியவா “ எல்லாரும் இருங்கோ மகாலிங்க சுவாமியே அனுக்ரகம் பண்ணுவார்"
என்றார். எதோ பெரியவா சொல்றதுக்கு காத்திருந்த மாதிரி 65 வயது மதிக்க
தக்க ஒரு சிவாச்சாரியார் விபுதி உத்ராக்ஷ மாலைகளோடு ஒரு தட்டுடன்
வந்தார். "என் பேரு மகாலிங்கம் திருவிடைமருதூர் கோவில் அர்ச்சகன்.
நேத்திக்கு கோவில்லே ருத்ராபிஷேகம் நடந்தது. பெரியவாளுக்கு பிரசாதம்
சமர்பிச்சு ஆசீர்வாதம் வாங்கிண்டு போக வந்தேன்" என்று சொல்லி கோவில்
பிரசாதத்தை பெரியவா முன்னால் வைத்து வணங்கினார்.. அவரை தடுத்து பெரியவா "
சிவ தீக்ஷை வாங்கிண்டவா எனக்கு நமஸ்காரம் எல்லாம் பண்ணகூடாது" என்று
சொல்லிவிட்டு பிரசாதம் வாங்கிண்டார். அனைவரும் பெற்றனர். மடத்திலிருந்து
அர்ச்சகருக்கு பிரசாதம் தரப்பட்டது. அப்போது தான் அங்கு மிராசுதார்
நாராயணசாமி நிற்பதை அர்ச்சகர் பார்த்தார். " பெரியவா இவர் தான் எங்கவூர்
மிராசுதார் நாராயணசாமி அய்யர். இவா தான் நேத்திக்கு ருத்ர அபிஷேகம்
ஏற்பாடு பண்ணினா" என்று அவரையும் வணங்கிவிட்டு அர்ச்சகர் நகர்ந்தார்.
நாராயணசாமி அய்யர் வாய் ஓயாமல் பெரியவாளிடம் " என் பாபத்தை எப்படி
கரைப்பேன். என்ன பிராயச்சித்தம் சொல்லுங்கோ" என்று கதறினார்.

பெரியவா எழுந்து ஒரு நிமிஷம் கண்மூடினார். "நான் என்ன பிராயச்சித்தம்
சொல்ல முடியும். தேப்பெருமாநல்லூர் வெங்கடேச கனபாடிகள் மட்டுமே உனக்கு
பிராயச்சித்தம் என்ன என்று சொல்லணும்." " பெரியவா, நான் இப்பவே ஓடறேன்.
"அவர் என்னை மன்னிச்சேன் என்று சொல்வாரா, என்ன பிராயச்சித்தம் பண்ணனும்
என்று சொல்வாரா?" நீங்கதான் அருள் செய்யணும்"

பெரியவா ஒரு பெருமூச்சு விட்டார். " உனக்கு ப்ராப்தம் இருந்தா அது
நடக்கும்" என்று கூறிவிட்டு உள்ளே சென்று விட்டார். வெகு நேரமாகியும்
பெரியவா வெளியே வரவில்லை. மிராசுதார் ஓடினார். அடுத்த பஸ் பிடித்து நேராக
தேப்பெருமாநல்லூர் சென்றார். கனபாடிகள் காலில் விழுந்து புரண்டு அழுது
மன்னிப்பு கேட்க சென்ற போது கனபாடிகள் வீட்டு வாசலில் ஒரு சின்ன கூட்டம்.
அன்று காலையில் கனபாடிகள் மகாலிங்கத்தை அடைந்துவிட்டார் என்று
கூடியிருந்தவர்கள் சொன்னார்கள். மிராசுதார் ஐயோ என்று அலறினார்.
கனபாடிகள் உடல் இன்னும் அகற்றப்படவில்லை. நல்லவேளை. கனபாடிகளின் காலை
பிடித்து என்னை மன்னிச்சுடுங்கோ நான் மகாபாவி. என்று கதறினார். சுரீர்
என்று அப்போது தான் உரைத்தது அதனால் தான் பெரியவா " ப்ராப்தம்" இருந்தால்
என்று சொன்னாரா?????????.

***** தன் பாபம் தீர நாராயணசுவாமி எண்ணற்ற மடங்களுக்கும் கோயிலுக்கும்
தான தர்மங்கள் எல்லாம் செய்து கடைசியில் காசியில் முக்தியடைந்தார் என்று
கேள்வி
***************************************

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

SwamigaL told him, "Shouldn't cry Sankara... Whatever it is, puruSa (men) shouldn't let their eyes get soggy! Alright, who is this puLLaiyAndAn (boy), your putra (child)?"

"Yes, Periyavaa! This is my son. Name Chandramouli. It was only for him Periyavaa, suddenly..." SankaraNarayanan was unable to speak further, grief choking his throat.

With a worried face, AcharyaaL asked him, "Sankara! What happened to him suddenly? Chandramouli is studying in school?" and said comfortingly, "Why don't you tell me in detail, without getting upset?"

Read more: http://periva.proboards.com/index.cgi?b ... z2B2qbdbmG

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

கும்பகோணத்தில் ஒரு நாள் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள் பெரியவாள். உள்ளூர்ப் பயணம் ஆனதால் மேனா - பல்லக்கு உபயோகபடுத்தவில்லை.

தெருவில் ஏழெட்டுச் சிறுவர்கள், கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். விளையாட்டில் ஆழ்ந்து போயிருந்ததால், நாலைந்து தொண்டர்களுடன் பெரியவாள் அந்த வழியே வந்துக்கொண்டிருப்பதைக் கவனிக்கவில்லை. கண்களை மூடிக்கொண்டு, மற்றப் பையன்களில் ஒருவனையாவது தொட்டுவிட்டு
த் தான் கண்திறக்க வேண்டிய நிலையில் இருந்த பையன், அப்படியே பெரியவாளைக் கட்டிகொண்டு விட்டான் ! யாரோ ஒரு பையனை கட்டிக்கொண்டுவிட்ட களிப்பில், தான் ஜெயித்துவிட்ட வெற்றிக்களிப்பில், உற்சாகமாகக் கூச்சலிட்டான்.

கண்ணைத் திறந்து பார்த்தால் .... ஜகத்குரு !

நடு நடுங்கிப் போய்விட்டான், பேச்சு வரவில்லை. தொண்டர்கள் அவனைச் சூழ்ந்துகொண்டு த்வம்சம் செய்யத் தயாராகி விட்டார்கள்.

பெரியவாள் எல்லோரையும் அடக்கினார்கள்.

பையனுக்கு அரை உயிர் போயிருந்தது. விளையாடிக் கொண்டிருந்த நண்பர்களில் ஒருவனைக் கூட கண்ணில் காணவில்லை.

பெரியவாள் கேட்டார்கள் : ' உன் பேரென்ன ? '

'சி .. சிவ ... ராமன் ...'

'பயபடாதே என்னையே கட்டிண்டுட்டே .. மடத்துலேயே தங்கிவிடு .. '

மடத்துப் பணியாளர்களில் ஒருவனாகி விட்டான்.
ஒருவனாகி விட்டார் - சிவராமன்.

அவரை காசியாத்திரைக்கு அழைத்துக்கொண்டு போனார்கள் பெரியவாள். பின்னர் பெரியவாளுக்கு பிக்ஷை பக்குவம் செய்யும் கோஷ்டியில் சேர்ந்தார். அத்தனை சுத்தம் ! கடைசிவரை அதே கைங்கர்யம்.

அடுத்த ஜன்மா கிடையாது.

தன்னை ' கட்டிக் கொண்டவர்களை' பெரியவாள் ஒருபோதும் கைவிட்டதில்லை...

courtesy...Chinthamani..Face book...

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

தொடர் - காஞ்சியின் கலைக்கோயில் - காரை சங்கரா - (பகுதி 19 )

சுந்தா சுந்தரம் என்ற பெண்மணியின் குடும்பம் காஞ்சிப்பெரியவர் மீது அளவு கடந்த பக்தி மிக்கது. சுந்தா சுந்தரம் எப்போது வந்தாலும் ஒரு ரோஜா மலர்க் கூடையை கையில் கொண்டுவருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்தக் குடும்பத்தோடு மூதாட்டி ஒருவர், பெரியவரைத் தரிசனம் செய்வதற்காக சங்கரமடத்திற்கு வந்திருந்தார். அவரது கையில் ஒரு சிறிய சீதாப்பழம் இருந்தது. பெரியவருக்கு கொடுக்க எண்ணி கையில் வைத்திருந்தார். மூதாட்டியைக் கண்ட மடத்து சிஷ்யர் ஒருவர், ""பாட்டியம்மா! பெரியவா இந்த மாதிரி பழங்களை எல்லாம் ஒருக்காலும் ஏத்துக்க மாட்டா! வெறுமனே நமஸ்காரம் செய்துட்டுப் போங்கோ!'' என்று சொல்ல, மிகுந்த வருத்தத்துடன் அவர் தன்னுடைய முந்தானையில் அப்பழத்தை மறைத்துக் கொண்டார். நீண்ட வரிசையில் நின்றிருந்த மூதாட்டி பெரியவரின் அருகே வந்து சேர்ந்தார். பெரியவரை நமஸ்கரித்தார். அதுநேரம் வரை மவுனமாக இருந்த பெரியவர் பேசத் தொடங்கினார். ""நீ எனக்காக கொண்டு வந்த பழத்தை கொடுக்காமல் நிற்கிறாயே!'' என்றார். ஆச்சரியப்பட்டு போனார் மூதாட்டி. கைகால்கள் கூட நடுங்கத் தொடங்கின. பாட்டி கொடுத்த சீதாப்பழத்தை விருப்பத்துடன் வாங்கிக் கொண்டு அவருக்கு ஆசியளித்து பிரசாதம் வழங்கினார். மற்றொரு நிகழ்ச்சி ஒன்றையும் கேளுங்கள்.

சந்தானராமன் என்ற அரசுஅதிகாரி டில்லியில் மத்திய அரசுப்பணியில் இருந்தார். வசதி மிக்க அவர், ஒருமுறை பெரியவரைச் சந்திக்க வந்திருந்தார். தன்னைப் பெரியவரிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். மவுனமாக விஷயத்தைக் கேட்ட பெரியவர் சட்டென்று "" நீ நவநீதசோரன் தானே!'' என்றார். . சிறுவயதில் பெரியவர் "நவநீதசோரன்' என்று சொன்னதை எண்ணி மகிழ்ந்தார். சந்தானராமன் செல்வந்தரின் ஒரே பிள்ளை. ஆனால் வீட்டில் சாப்பாட்டைத் தவிர வெளியில் எதுவும் சாப்பிட்டதில்லை. நண்பர்களைப் போல தானும் பலகார பட்சணங்களைச் சாப்பிட விரும்பிய சந்தானராமன், சிறுவனாக இருந்தபோது அப்பாவின் சட்டையில் இருந்த பணத்தை எடுத்திருக்கிறார். இப்படி நாள் தோறும் தொடர்ந்து நடந்தது. ஒருநாள் அப்பா, கையும் களவுமாக மகனைப் பிடித்து விட்டார். அத்துடன் மகனின் நடவடிக்கை குறித்து மிகுந்த வேதனையும் அடைந்தார். காஞ்சிமடத்திற்கு அழைத்து வந்து பெரியவரிடம் மகனைப் பற்றிச் சொல்லி வருந்தினார். பெரியவர் பலமாகச் சிரித்துவிட்டு, ""பகவான் கிருஷ்ணன் கூட சின்ன வயசிலே பால், தயிர், வெண்ணெய் திருடினான். அதுபோல சந்தானராமனும் "நவநீதசோரனாகி' விட்டான். ஒன்று கவலைப்படாதீர்கள். நிச்சயம் இவன் பின்னாளில் நிதிநிறுவனங்களைக் கட்டிக் காப்பாற்றுவான். சிக்கனம் தேவைதான். இருந்தாலும் பிள்ளைகள் விஷயத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுங்கள். இனி இம்மாதிரியான தவறுகள் நடக்காது,'' என்று ஆறுதல் சொல்லி ஆசி வழங்கினார். சந்தானராமனும் பெரியவரின் வாக்குப்போலவே, அரசுத்துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் வாய்ப்பு பெற்றார். அந்நிகழ்ச்சியை மறக்காமல், தனது "புனைப்பெயரை' மீண்டும் நினைவுபடுத்திய பெரியவரை எண்ணி, சந்தானராமன் மிகவும் பரவசப்பட்டார்.

source...
http://www.dinamalar.com/aanmeegamNews_ ... ws_id=1018

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periva

Post by cmlover »

In addition to intuition and inspiration PeriyavA had a prodigious memory!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

Should Anandavalli Cry?
Author: Smt. Sulochana, PudukkOTTai (in Tamil)
Compiler: T.S. Kothandarama Sarma
Source: MahA PeriyavAL - Darisana AnubhavangaL vol. 4, pages 78-82
Publisher: Vanathi Padhippaham
Translator: saidevo

My eldest daughter Anandavalli alias Meera has intense bhakti towards Sri MahA PeriyavAL since her early age. Once when we were having a darshan of ParamAChAryAL, some small boys were reciting shlokas and Vedas in front of Sri PeriyavA. Sri MahA SvAmigaL listened to them keenly and asked them some questions, which they replied to. Looking at this, Meera was crying continuously with the thought 'These people know so much of what Sri MahA PeriyavAL likes, but I know simply nothing!'

After they left, Sri PeriyavA looked at Meera and asked, "Who is there? Why are you crying? What is your name?" "Anandavalli," replied Meera.

'Anandavalli' is the name of an ancient relative of us, who willingly took to the pyre when her husband died. Because of that incident, she is honoured as our family deity. All the eldest daughters in our family tree bear the name Anandavalli!

Now to the incident with Sri PeriyavAL. "Should Anandavalli cry? You should always be Ananda!" he said. "Do you know the songs of Janaki AmmaL who was always doing bhajans about me?" This girl said, "No." He said, "You know nothing. You know only me!"

I said to Meera, "See, Sri MahA PeriyavAL himself has told you. If you know him what other bhAgyaM you require? You don't have to know anything!" Meera at that time was seventeen.

After this incident, Sri MahA SvAmigaL had taught her many things, both in her dreams and in person. He gave her upadesham in her dream, and thereafter in person, of the Ganapati Mantra and the 17th shloka in MUkhapancasati Arya Satakam (I look at AmbaaL as sarvarUpi). He told her in dream to seek the meaning of the Triyambaka Mantra from me. In her dream, he taught her the procedure to perform abhiSekah to vigrahas. When she was not able to do it properly, he came in her dream again and said, "You don't do it properly. It should be done this way." and demonstrated to her. There is no limit to what Sri Maha Periyavar had taught Meera in her dream.

*** *** ***

After Meera had the Ganapati Mantra upadesham, a song in the pUraya mamakAmam tune struck my mother's mind, as if it was sung extempore by Meera.

----------------------------------------
Tamil script of the song
----------------------------------------
ராகம்: பிலஹரி
தாளம்: ஆதி, அரை இடம்

பல்லவி
குருவைப் பணிந்திடுவோம்--
ஸந்ததம் ஜகத்-குருவைப் பணிந்திடுவோம்.

அனுபல்லவி
காஞ்சி நகரந்தன்னில் காமகோடி பீடத்தில்
ஆட்சி செய்து நம்மைக் கடாக்ஷித்தருளும் ஜகத்-(குருவை)

சரணம்
கனவினில் வந்தெனக்கு கணபதி மந்திரத்தை
கருணையுடன் அளித்த காஞ்சிப் பெருந்தகையின்
தவத்திருப் பொற்பாதத்தில் தஞ்சமென்று அடைந்து
அஞ்சலி செலுத்தியே ஆனந்தத்துடன் ஜகத்-(குருவை)
----------------------------------------
Transliteration in Baraha 7.0
----------------------------------------
rAgam: bilahari
tALam: Athi, arai iDam

pallavi
kuruvaip paNi~ntiTuvOm--
Sa~ntatam jakat-kuruvaip paNi~ntiTuvOm.

anupallavi
kA~jci ~nakara~ntannil kAmakOTi pITattil
ATfci ceytu ~nammaik kaTAkShittaruLum jakat-(kuruvai)

charaNam
kanavinil va~ntenakku kaNapati ma~ntirattai
karuNaiyuTan aLitta kA~jcip peru~ntakaiyin
tavattirup poRpAtattil ta~jcamenRu aTai~ntu
a~jcali celuttiyE Ana~ntattuTan jakat-(kuruvai)
----------------------------------------
English translation
----------------------------------------
Let us bow to the Guru--
Always bow to the Jagatguru.

In the KAnchi city, at the KAmakOTi PITham
He who rules and blesses us with his glance (to that Jagatguru)

Who came in my dreams and taught the GaNapati Mantra
With grace, to that great sage of KAnchi,
Seeking refuge at his golden feet
And paying respects by joining palms with happiness (to that Jagatguru)

*** *** ***

Read more: http://periva.proboards.com/index.cgi?b ... z2BoVgMt7K

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

Another one from same source...

My father, after he was a Chief Engineer in PudukkOTTai for a long time and retired, started living in ThanjAvur. He was for sometime the trustee of the Thanjai BangAru KamakShi Amman temple. My mother's name is LakShmI.

When my mother and mother-in-law together went to have a darshan of Sri PeriyavAL, my mother told ParamAChAryAL about how he wrote the number '3' on her head in her dream. To that, Sri MahA SvAmigaL said, "That is TrikUtam. Fifteen akSaras. Sri VidyA Mantra. You take the upadesham of that mantra from PudukkOTTai Sri GopAlakRShNa BhAgavatar."

When Sri GopAlakRShNa BhAgavatar once had darshan of Sri MahA PeriyavAL, Sri PeriyavA asked him, "What are you doing?"

"I am doing bhajana, staying at home."

"Don't just be there doing bhajana. Wander doing bhajana! (bhajanai seithukoNDu irukkAthE. Bhajanai seithukoNDu thiri!)"

After this advise, Sri GopAlakRShNa BhAgavatar went to several places, spreading the bhajana sampradAya and became famous all over India.

Some months later, my mother met Sri GopAlakRShNa BhAgavatar at PudukkOTTai and told him what Sri MahA PeriyavA had told her. Hearing that Sri BhAgavatar was very much moved and said, "He asked me to do the upadesham?!" Sometime later, he himself came to my father's house at ThanjAvur and did the mantropadesham to both my mother and father.

*** *** ***

At PudukkOTTai VAlAmbaL's house, Sri LalitA Bhajan was held every Friday. She was very skilled in the Sanskrit language and pujas. My mother and mother-in-law got a Sri Chhakra made through her and took it Sri MahA PeriyavAL. He kept it in puja for 11 days and gave it back in the brahma muhUrta of an early morning with his anugraha.

After this event, my mother composed a song in the 'RaghuvaMsha Suta' tune, considering the three PeriyavAs as TripurasundarI.

----------------------------------------
Tamil script of the song
----------------------------------------
ராகம்: கதனகுதூஹலம்
தாளம்: ஆதி ஒன்றரை, இடம்

பல்லவி
சந்திரசேகர இந்திர சரஸ்வதி
சரணம் பஜாமி சரணம் நமாமி.

அனுபல்லவி
காஞ்சி மா நகரம் காமகோடி பீடம்
தன்னிலே விளங்கும் ஸத்குருநாதா (சந்திர)

சரணம்
குருவர்ய ஸ்ரீ சந்திரசேகர
இந்த்ர சரஸ்வதி வாக்பவ கூடம்
ஜய இந்திர சரஸ்வதி மத்ய கூடம்
விஜயேந்திர சரஸ்வதி சக்தி கூடம்
த்ரிபுரசுந்தரி ஸ்வரூபம் ஸ்மராமி. (சந்திர)
----------------------------------------
Transliteration in Baraha 7.0
----------------------------------------
rAgam: kadanakutUhalam
tALam: Athi onRarai, iDam

pallavi
cha~ndirasEkara i~ndira saraSvati
charaNam bajAmi charaNam ~namAmi.

anupallavi
kA~jci mA ~nakaram kAmakOTi pITam
tannilE viLa~gkum Satguru~nAtA (cha~ndira)

charaNam
guruvarya SrI cha~ndirasEkara
i~ndra saraSvati vAkpava kUTam
jaya i~ndira saraSvati madhya kUTam
vijayE~ndira saraSvati sakti kUTam
tripurasu~ndari SvarUpam SmarAmi. (cha~ndira)
----------------------------------------
English translation
----------------------------------------
Chandrasekhara Indra Sarasvati
I adore his feet and seek his protection.

In KAnchi the great city and at KAmakOTi PITham
You reside my Satgurunatha (Chandra)

The chief guru Sri Chandrasekhara
Indra Sarasvati is Vakpava KUtam.*
Jaya Indra Sarasvati is Madhya KUtam.
Vijayendra Sarasvati is Shakti KUtam.
Let us remember them as the very form of Tripurasundari. (Chandra)

*** *** ***

Note: *Vakpava KUtam:

Read more: http://periva.proboards.com/index.cgi?b ... z2BoWSpT24

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periva

Post by cmlover »

Any audio available?
Especially PB ??

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

ADI SANKARA...

A SIMPLE TRUTH _ WHO IS THE MASTER?

Adi Sankara was walking through the market place with his disciples.
They saw a man dragging a cow by a rope.

Sankara told the man to wait and asked his disciples to surround them.
“I am going to teach you something” and continued...
“Tell me who is bound to whom?
Is the cow bound to this man or
the man is bound to the cow?

The disciples said without hesitation,
“Of course the cow is bound to the man!
The man is the master. He is holding the rope.
The cow has to follow him wherever he goes.
The man is the master and the cow is the slave.”

“Now watch this”, said Sankara and took scissors from his bag and cut the rope.
The cow ran away from the master and the man ran after his cow.

“Look, what is happening”, said Sankara
“Do you see who the Master is?
The cow is not at all interested in this man.
The cow in fact, is trying to escape from this man.”

This is the case with our MIND.

All the non-sense that we carry inside is not interested in us.
WE ARE INTERESTED IN IT !

We are keeping it together somehow or the other.
We are going crazy trying to keep it all together under our control.

courtey...Pks Parivaarposted toParuthiyur Sri Krishna Sastri..FB friend

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »


venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

“கங்கா ஸ்னானம் ஆச்சா கிருஷ்ணசாமி.”

“ஆச்சு. . . ஆச்சு. . . ராமசாமி. . .” ரொம்ப குதூகலத்தில் இருந்தார் கிருஷ்ணசாமி.

“ராமசாமி. ரொம்ப நாளா ஒரு சந்தேகம் மனசிலே இருந்துண்டே இருக்கு. தீபாவளி அன்னிக்கு அது என்ன கங்கா ஸ்னானம் ஆச்சான்னு கேட்கறது வழக்கமா இருக்கு. குளிக்கறதோ வீட்டிலே பாத்ரூமிலே, போர்வெல் வாட்டரில் . . . இன்று மட்டும் தண்ணீர் கங்கையா மாறிடறதா என்ன.”

“ஆமாம் கிருஷ்ணசாமி. நீ சொன்னது சரிதான். . . தீபாவளி அன்று மட்டும் எல்லோராத்திலும் கங்கை வருகிறாள் என்பது ஐதீகம்தான். வா. நம்ம ஜோஸ்யராத்துக்குப் போய் அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிண்டு இதைப் பற்றியும் கேட்போம்.”

“வாங்கோ. . . வாங்கோ. . . கங்கா ஸ்னானம் ஆச்சா.” வரவேற்றார் ஜோஸ்யர்.

“ஆச்சு. . உங்க ஆசிர்வாதம் வேண்டி வந்தோம். அப்படியே. . .” இழுத்தார் ராமசாமி.

“வழக்கம் போல் சந்தேகமா”

“ஆமாம். ஆனா இந்தத் தடவை ஜோதிஷ ரீதியா இல்லை. ஆன்மிக ரீதியாக.”

“அப்படியா. சொல்லுங்கோ. எனக்குத் தெரிஞ்சத சொல்றேன். . .”

“கங்கா ஸ்னானம் தாத்பர்யம் பற்றி தான் சந்தேகம்.”

அட, இவ்வளவுதானா. ஆரம்பித்தார் ஜோஸ்யர். “உங்களுக்கு இதைச் சொல்றதுக்கு முன்னாடி ஒரு கேள்வி கேட்கிறேன். அதுபற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கான்னு பார்ப்போம். இந்த உலகத்திலே பகவான் எல்லாத்தையும் இரண்டு இரண்டாகப் படைத்து இருக்காறே. அதன் தாத்பர்யம் உங்களுக்குத் தெரியுமா.”

“இரண்டு இரண்டு என்றால், ஆண் பெண், உண்மை பொய், வெயில் நிழல், வானவெளியில் நக்ஷத்ரம் கிரகங்கள் இது போன்று பகவான் இரண்டு இரண்டாகப் பாகுபடுத்தி உள்ளதைச் சொல்றேளா.”

“ஆமாம். அதேதான். உங்கள் உடம்பில்கூடப் பாருங்கள். இரண்டு கைகள், இரண்டு கால்கள், கண்கள். காதுகள் இப்படி எல்லாமே இரண்டு இரண்டாக. ஆனால் தெய்வம் மட்டும் ஒன்று என்றே சொல்றோமே நம் உடம்பில் உள்ள மூளையைப் போல்.”

“இதற்கும் கங்கா ஸ்னானத்துக்கும் என்ன சம்பந்தம். புரியலையே...” இழுத்தார் கிருஷ்ணசாமி.

“இருக்கு கிருஷ்ணசாமி. இப்போ உங்களுக்கு கங்கையை மட்டும்தானே தெரியும். அந்த கங்கை யமுனையோடு அலகாபாத்தில் சங்கமிக்கும் இடத்திலே இன்னுமொரு நதி திரிவேணி சங்கமா சங்கமிக்கிறதே கண்ணுக்குத் தெரியாமல் தெரியுமா.”

“தெரியும். சரஸ்வதி நதிதானே. ஆனால் கண்ணால் பார்த்ததே இல்லை எவரும்.”

“சரியாச் சொன்னேள் கிருஷ்ணசாமி. இரண்டு தெரிகின்றது. மூன்றாவது ஒன்று இந்த இரண்டுக்குள் புலப்படாமலே இருக்கிறதல்லவா. இரண்டின் தத்துவமே தெரியாத அந்தப் பரம்பிரம்மத்தைப் பற்றிப் புரிந்துகொள்ளத்தான். இரண்டு இரண்டாகப் படைத்ததே அந்தப் பரம்பொருளை நீங்கள் உணர்ந்து கொள்ளத்தான். இரண்டு என்பதே ஒன்றை ஒன்று வேறுபடுத்திக்காட்டவும் (Differentiate) ஒன்றுடன் ஒன்றைப் பாகுபடுத்திக் காட்டவும் (Compare) ஒன்றுடன் ஒன்று சேரும்போது மற்றொன்று உருவாகும் என்பதைக் காட்டவும் உணரவும் ஆண்டவன் செய்த திருவிளையாடல்.”

“காஞ்சி பரமாச்சார்யாளின் தீபாவளி பற்றிய அருள் வாக்கு ஒன்றை திரு. ரா. கணபதி அவர்கள் அற்புதமாக விவரித்துள்ளார்கள். இதைப் புரிந்துகொண்டால் பகவான் தன்னை உணர இரண்டை எப்படிப் பயன்படுத்திக்கொண்டுள்ளார் என்பது உங்களுக்குப் புரியும்.”


read more at...

http://www.brahmintoday.org/magazine/20 ... a-bath.php

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periva

Post by cmlover »

ऒं नमॊ नरकासुराय नमः
:D

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

Divine thoughts of Maha Periva # 98..About eight gunas...

http://periva.proboards.com/index.cgi?b ... hread=2909



Author: Shri K.K. Govinda Rao

[image]

I had occasions to learn about many inspiring experiences of devotees narrating unbelievable incidents that happened by the grace of Sri Paramacharya.

My first rare experience with Sri Paramacharya was about 16 years back.

During 1970's on 25th August, which happened to be the birthday of my son Sri K.V.S. Sarath Babu, I along with my son and Sri Krishna Sarma, city reporter of "The Mail" visited Kalavai village to have the darshan of Sri Paramacharya. We were told that no darshan was possible on that particular day. We however waited for a few minutes. To our great surprise we were called in to have the darshan of Sri Paramacharya. I had presented a few copies of the magazine "WISDOM" which was in its infancy. Sri Paramacharya was kind enough to go through the copy of "WISDOM" and the quality control of the contents. Sri Paramacharya then blessed us and the magazine, to serve the community and to grow to great heights. He graciously presented prasad as a token of His benign benedictions.

From that day onwards, "WISDOM" never looked back and the circulation crossed 1,20,00 copies with a leadership of over 25,00,000 at home and abroad. This phenomenal growth is due to the grace and blessing of Sri Paramacharya.

Later I had several occasions to visit Sri Paramacharya and receive His blessing and prasad from his worshipful hands.

I did not celebrate my 60th Birthday except by poor feeding and rendering help to deserving institutions but on the early morning of that particular day, I, along with my family, visited Sri Paramacharya. I was not only fortunate to be called in very close to Him, but was lucky to receive His blessings and prasad. Surprisingly a silk shawl and a garland were also presented to me as a token of His grace. I consider this as my unique fortune.

I earnestly believe that my several visits to Sri Paramacharya gave me inner peace and faith to meet the various challenges of life to lead a life of self surrender and unstinted faith.

May the grace and divine light of Sri Paramacharya be available to the world at large providing peace, harmony and unity of all citizens of our globe transcending the limitation of caste, creed, religion and nationality.

Read more: http://periva.proboards.com/index.cgi?b ... z2CIXJ8f2w

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

காலத்தைக் கடந்தவர் !

Maha Periyavaa, Spiritual August 27, 2010 Baalhanuman Blog.
வைகாசி மாதம் உச்சிப் போது கத்ரி முடிந்தும் வெயில் உக்ரம் தணியவில்லை.

அப்போது லால்குடிக்கு அருகில், நீண்ட நாட்களுக்கு முன்பு ஸ்வாமிகள் முகாமிட்டிருந்த நேரம்.

தெருவில் நடமாட்டமே இல்லை. பறவைகள் கூட ஒடுங்கி இங்கொன்றும் அங்கொன்றுமாய்ப் பறந்தன. தலைச் சுமை விற்பனையாளர்கள் வெயிலுக்குப் பயந்து ஒதுங்கி விட்டனர். கானல் நீர் தரைக்கு மேல் அழகாக அசைவது தெரிந்தது.

அத்தகைய வெயிலில், ஸ்ரீ காஞ்சி காமகோடி ஆசாரிய ஸ்வாமிகள் தெருவில் விறுவிறுவென்று நடந்து சென்ற அரிய காட்சியை வெகு சிலர் தான் பார்த்திருக்க முடியும் ! நிலவொளியில் நடப்பது போல் ஸ்வாமிகள் மட்டும் அந்தக் கடும் கோடையில், தன்னந் தனியாக பாதரட்சை அணிந்து, கையில் தண்டமுடன் வேகமாக நடந்து சென்றார். அவருடன் வேறு யாரும் வரவில்லை. ஸ்வாமிகள் மட்டும் அப்படிப் போவது வழக்கமில்லை; மிக அபூர்வம்!

பின்னால் பத்தடி தள்ளி நாதசுரக்காரர் கையில் நாதசுரத்துடன் ஓடோடியும் வந்தார். அவருக்குப் பின்னால் தவுல்காரர்; ஸ்வாமிகளுக்குக் குடை பிடிப்பதற்காக ஒருவர் பட்டுக் குடையுடன் ஓடோடி வந்தார். மடத்து சிப்பந்திகள் கையில் வெள்ளிப் பாத்திரங்களுடன் அரக்க பறக்க ஓடி வந்தனர். இவர்கள் எல்லோரும் வெகு வேகமாக ஓடி வந்து, ஸ்வாமிகளுக்கு முன்னால் சென்றனர். தீ மிதிப்பது போல் பதை பதைக்கிற அந்த வெயிலில் ஸ்வாமிகள் வேகமாக நடந்து போனதும், பின்னால் பரிவாரங்கள் ஓடிவந்து கலந்து கொண்டதுமான அந்த நிகழ்ச்சியை யாரோ ஓரிருவர் தான் கண்டிருக்க முடியும்.



அந்தக் காட்சியானது முதலையிடம் சிக்கிக்கொண்ட யானையரசன், �ஆதிமூலமே� என்று கதறியவுடன், மறுகணமே ஸ்ரீமந்நாராயணன் வைகுண்டத்திலிருந்& #2980;ு தன் பரிவாரங்களெல்லாம் தொடர ஓடி வந்த மட்டற்ற காருண்யத்தை பார்த்தவர்களுக்கு நினைவூட்டியது.

ஸ்வாமிகளைத் தொடர்ந்து கடைசியாகச் சென்றவர்களிடம் விசாரித்த போது அவர் கூறிய விவரம்:

ஒரு பக்தர் வீட்டுக்கு 12 மணிக்கு ஸ்வாமிகள் பிக்ஷைக்கு வருவதாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள். மடத்திலே பூஜைகள் எல்லாம் முடிவதற்கு 11 :30 மணி ஆகி விட்டது. தர்சனத்திற்கு வந்த மக்கள் கூட்டம் கலையவில்லை. அவர்களை சமாளிப்பதே பணியாளர்களுக்கு சரியாக இருந்தது. மணி 11 : 50 ஆகியும் மடத்தின் பணியாளர்கள் புறப்படுவதாகக் காணவில்லை. ஸ்வாமிகளுக்கோ பக்தனை காத்திருக்க வைக்க மனம் இல்லை. யாரையும் எதிர் பாராமல் அந்த அன்பர் வீட்டுக்கு தாமே புறப்பட்டு விட்டார்கள்.

குறிப்பிட்ட நேரத்துக்கு எதையும் செய்யத் தெரியாத அல்லது செய்யும் பழக்கமில்லாதவர்கள& #3021; நாம்! நேரத்தையும் காலத்தையும் கடந்த ஸ்வாமிகளோ, குறிப்பிட்ட தருணத்தில் தாம் ஏற்றுக் கொண்ட கடமையை ஆற்றுவதில் தீவிர கவனமுடையவர்கள் என்பது மட்டுமல்ல�.

ஸ்வாமிகளைப் போன்ற யதீஸ்வரர்களுக்கு உரிய நேரத்தில் பிக்ஷாவந்தனம் செய்வது மிகப் பெரும் புண்ணியம். அதே சமயத்தில் காலந் தாழ்த்தி அவர்களுக்கு பிக்ஷாவந்தனம் செய்விப்பது பலமடங்கு பாவமாகும்.

தமது பக்தர், அந்த அபசாரத்துக்கு ஆளாக ஸ்வாமிகள் தாமே காரணமாக இருந்துவிடக் கூடாது என்று கருணையுடன் கருதி இருக்கலாம் அல்லவா ?

பரமாச்சாரியார் காலத்தைக் கடந்தவர்; ஆனால் காருண்யத்தைக் கடந்தவர் அல்லவே !

Read more: http://periva.proboards.com/index.cgi?b ... z2CIXuPwGA

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

http://mahaperiyavaa.wordpress.com/2012 ... were-born/
by mahesh
After reading hundreds of incidents about Periyava that happened several decades back, our mind starts to think “well, those are lucky ones…we are so unfortunate that we never had His darshan etc”…..Read this..this happened last week!!…and there are so many incidents similar to this..He is always here – with you, with me with all of us…Also pay attention to what HH Sivan Sir tells about dreams about Periyva – it is Sathyam. This is an amazing must-read incident….

Thanks to those who shared this amazing incident to me...

“1387 ரூபாய் அனுப்பு “

ஆரூரன்

அன்று காஞ்சீபுரம் ஸ்ரீமடத்தில் ஸ்ரீமஹா பெரியவாள் தரிசனம் தந்து கொண்டிருந்தார்கள். உடன் அணுக்கத்தொண்டர் சிலர் மட்டும் இருக்க பயத்துடன் தயங்கியபடியே சற்று ஓரமாகச் சென்று நமஸ்கரித்தேன்.

திரும்பிப்பார்த்த ஸ்ரீபெரியவாள் ” பூனா க்ருஷ்ணமூர்த்திக்கு பேப்பர் சிலவு, ஸ்டாம்ப், தபால்சிலவு நிறைய ஆறதாம். அதுக்காக ஒரு வருஷத்துக்கு மாசாமாசம் 1387ரூபாய் இவனை அனுப்பச் சொல்லு ” என்று கணீர்க் குரலில் உத்தரவிட்டார்கள்.

உடம்பும் மனசும் பதறிக்கொண்டிருந்ததால் உத்தரவானது சட்டென்று பிடிபடவில்லை.

“பூனா கிருஷ்ணமூர்த்தி… பூனா கிருஷ்ணமூர்த்தி…” என்று இரண்டு முறை அழுத்திச்சொன்னவர்களிடமிருந்து மறுபடியும் “1387 ரூபாய் அனுப்பு!” என்று ஆக்ஞை வந்தது.

“அப்படியே செய்கிறேன் ” என்று சொல்வதற்குக்கூடத் தைரியம் இல்லை. நாக்குக் குழறிக்கொண்டு தலையைத் தாழ்த்தி பலமுறை நமஸ்கரித்தேன். கையைத் தூக்கி ஆசீர்வாதம் செய்தார்கள்…

…பக்கத்தில் ஏதோ சப்தம்… கண்ணைத்திறக்கிறேன்..

“இத்தனையும் ஸ்வப்னத்திலேன்னா நடந்திருக்கு! …” வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து மணியைப் பார்த்தபோது விடியற்காலம் நாலரை ஆகியிருந்தது.

அன்றைக்குத் தேதி 15/10/2012. விடிந்தால் திங்கட்கிழமை…

“யாரை வேண்டுமானாலும் ஸ்வப்னத்தில் பார்க்கலாம். ஆனால் எங்க அண்ணாவைப் பார்க்கணும்னா அவாளே நெனைச்சு தரிசனம் தந்தால்தான் உண்டு. அதனால் பெரீவா ஸ்வப்னத்தில் வந்தால் நேரா வந்தா மாதிரின்னு எடுத்துண்டு அவா சொன்னதைசெய்யணும் ” என்று ஸ்ரீசிவன் சார் சொல்லிக்கொடுத்தது நினைவுக்கு வருகிறது.

சட்டென்று விபூதியை அள்ளிப் பூசிக்கொண்டு மேற்கொண்டு செய்வதறியாது அமர்ந்திருந்தேன். மணி ஆறு அடித்தது…

“இத்தனை பெரிய ஜன ஸமூஹத்தில் பூனா க்ருஷ்ணமூர்த்தி என்பவரை எப்படித் தேடிக்கண்டு பிடிப்பது? பெரீவா உத்தரவாச்சே.. கட்டாயம் செய்துடணுமே “ என்று மனது சஞ்சலித்தது.

உள்ளுக்குள் ஒரு யோசனை. “சிவராமனிடம் கேட்கலாமே” …

விஷயத்தைக் கேட்டுகொண்டசிவராமன் ”இதோ அஞ்சு நிமிஷத்தில் சொல்றேன்” என்றார். அவரே மறுபடியும் லைனுக்கு வந்தார்.

“ஆரூரான்!பெரீவா வாக்கு ஸத்யம்! நீ கேட்ட மாதிரி பூனா க்ருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகள்னு ஒர்த்தர் காஞ்சீபுரத்திலேயே இருக்கார். அவரும் அவாத்து மாமியும் லிங்கப்பையர் தெருவில் வேதபவனம் என்கிற மடத்து கட்டிடத்தில் இருக்கா. அவருக்கு வயசு தொண்ணூறு இருக்கும். பெரீவாளின் சதாரா யாத்ரையின்போதெல்லாம் நிறைய கைங்கர்யம் பண்ணியிருக்கார். பெரீவா உத்தரவுப்படி ரொம்ப நாளா வேதபாராயணம் மடத்தில் நடத்திண்டு இருக்காராம். அதுக்காக எல்லோருக்கும் நிறைய தபால் போட்டுக்கொண்டே இருப்பாராம்… அவரின் அட்ரஸ் எழுதிக்கோ… போன் நம்பரும் தரேன்.. நோட் பண்ணிக்கோ.. அவரிடமும் பேசிட்டேன்.. மறக்காமல் இன்னிக்கே பணத்தை மணி ஆர்டர் பண்ணிடு ” என்று மூச்சு விடாமல் சொல்லிமுடித்தார்.

பத்து நிமிஷத்துக்குள் எல்லாம் கிடைத்துவிட்டது.

“சீக்ரம் குளிச்சுட்டு, பெரீவா பாதுகை கிட்ட பணத்தை வைத்து நமஸ்காரம் பண்ணிட்டு அடுத்த வேலையைப் பாருங்கோ” என்றாள் என் அகத்துக்காரி.

ஸ்ரீமஹாபெரியவாள் படத்தைப் பார்த்தேன்.

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி… பெரீவா உத்தரவாயிடுத்தே… இத்தனை பெரிய ஜன ஸமூஹத்துக்குள் பூனா கிருஷ்ணமூர்த்தியை எப்டித் தேடப்போறோம்னு ரொம்பவும் பயந்துட்டியோ?” என்று கருணையுடன் கேட்பதுபோலிருந்தது.

தெரிஞ்சதைச் சொல்லி ரெண்டு பத்ரபுஷ்பத்தைச் சார்த்தி விட்டு பணத்தை எடுத்துக்கொண்டு தபால் ஆபீசுக்குப் .போய் பூனா க்ருஷ்ணமூர்த்தி சாஸ்த்ரிகளுக்கு 1387 ரூபாய் மணி ஆர்டர் அனுப்பினேன்.

“அப்பாடா… பெரீவா உத்தரவிட்டபடி செஞ்சாச்சு” … என்றாலும் “அது என்ன 1387 ரூபாய் கணக்கு? ” மனசு கேள்வியைப் போட்டது!…

“அது என்ன 1387 ரூபாய்?..” மனசின் கேள்விக்கு புத்தியால் பதில் சொல்லக் கூடவில்லை.

“கொஞ்ச நேரம் ஆராய்ச்சி பண்ணாமல் இருக்கியா.. நானே ஒண்ணும் புரியாமல் முழிச்சிண்டு இருக்கேன்” புத்தி தனியாகக் கழற்றிக்கொண்டது.

“சரி.. எல்லாம் பெரீவா விட்ட வழி!” என்று ஒரு மாதிரியாக மனசு மடங்கிக்கொண்டது.

கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பழைய சம்பவம் ஒன்று நினைவுக்கு வந்தது…

1990ம் வருஷம். ஸ்ரீமஹாபெரியவாள் ஸ்ரீமடத்தில் இருந்த சமயம். ஸ்ரீசந்த்ரமௌளீ ச்வரர் சன்னதிக்கெதிரில் ஸ்ரீகார்யம் நீலகண்ட ஐயர் மாமா தன் அன்றைய அலுவல்களில் மும்முரமாயிருந்தார். அருகில் அமர்ந்தபடி அவருக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்தேன். ஸ்வாமி சந்நதிப் பக்கமிருந்து ஸ்ரீசந்த்ரமௌளி மாமா (ஸாமவேதி ) வேகமாக வந்தார்.

” ஏய்.. உன்னை பெரீவா உத்தரவாறது” என்றார்.

என்னால் இதை நம்ப முடியவில்லை.

“மாமா, பெரியவாளுக்கு என்னைத் தெரியாதே.. எங்க தாத்தா அப்பாவையெல்லாம்தானே தெரியும்.. சரியாகக் கேட்டுண்டுட்டேளா ?.. ஒரு சமயம் அவாளுக்கு ஏதானும் உத்தரவு பண்ணியிருக்கப் போறா?” என்று குறுக்குக் கேள்வியைப் போட்டேன்.

” ஏம்ப்பா.. எத்தனை வருஷமா பெரீவாட்ட இருக்கேன். அவா சொல்றத கரெக்டா நான் புரிஞ்சுக்க மாட்டேனா?.. உன்னைச் சொல்லிதாம்ப்பா உத்தரவாச்சு!” என்று அழுத்திச் சொன்னவர் கையோடு என்னைக் கொண்டுபோய் ஸ்ரீமஹாபெரியவாளின் சன்னதியில் ஆஜர்படுத்தினார்.

இதிலிருந்துதான் ஸ்வாரஸ்யமான கதை ஆரம்பம்…

அணுக்கத்தொண்டர் : ” திருவாலூர் ஆடிட்டர் வெங்கட்ராமையர் பேரன் இதோ நிக்கறான் “

ஸ்ரீமஹாபெரியவாள்: ” இவனா..? எனக்காக பத்தாயிரம் ரூபாய் இவன் தர்மம் பண்ணுவானான்னு கேளு !”

அணுக்கத்தொண்டர் : ” ஏம்ப்பா, நீ பெரீவாளுக்காக பத்தாயிரம் ரூபாய் தர்மம் பண்ணுவியா?”

ஆரூரன் : ” எங்கிட்டப் பணம் இல்லை. எங்க அப்பாக்கிட்ட கேட்டு வாங்கித்தரேன். “

அணுக்கத்தொண்டர் : ” இவன் படிச்சிண்டிருக்கான். அதனால தன் அப்பாட்டக் கேட்டு வாங்கித்தரேங்கறான்.”

ஸ்ரீமஹாபெரியவாள் : ” என்ன படிக்கறான் கேளு! “

அணுக்கத்தொண்டர் : (அவராகவே) “சி. ஏ படிக்கறான்”.

ஸ்ரீமஹாபெரியவாள் : ” இவன் ஏன் சி.ஏ படிக்கறான் கேளு! ” (அணுக்கத் தொண்டருக்கு இந்தக் கேள்வி புரியவில்லை )

ஸ்ரீமஹாபெரியவாள்: ” அந்தக்காலத்ல இவன் தாத்தா பெரீய்ய ஆடிட்டர்… அவர் சி.ஏ படிக்கலே… ப்ராக்டீஷனர்தான். இவன் அப்பாவும் ஆடிட்டர்தான். ஆனா tax advocate. அவா ரெண்டு பேருமே சி. ஏ படிக்காமலேயே ஆடிட்டராக முடிஞ்சுதுன்னா இவன் மட்டும் சி.ஏ படிச்சு என்ன பண்ணப் போறானாம்..?” (சிறிது நேரம் மௌனம்.. பிறகு தொடர்கிறார்கள். ) “சரி.. எப்போ படிச்சு முடிப்பான்னு கேளு !”

அணுக்கத்தொண்டர் : ” எப்போப்பா படிச்சு முடிப்பே?”

(அந்த சமயத்தில் C A Intermediate ஒரு பாதி முடிந்து அடுத்ததை முடிக்க முடியாமல் நான் தடுமாறிக் கொண்டிருந்தேன்.)

ஸ்ரீமஹாபெரியவாள் இப்படி கேள்வி கேட்டதும் அழுகை மேலிட்டது.

ஆரூரன் : “எப்போ முடிப்பேன்னு தெரீலை பெரீவா .. ரொம்ப கஷ்டமாயிருக்கு .. பெரீவா அனுக்ரஹம் பண்ணினா படிச்சு பாஸ் பண்ணிடுவேன்.”

ஸ்ரீமஹாபெரியவாள் : ” அப்டின்னா, இன்னும் நாலு வருஷத்ல பாஸ் பண்ணிடுவானா கேளு !”

ஆரூரன் : (அழுதுகொண்டு நமஸ்கரித்தபடியே) ” பெரீவா அனுக்ரஹத்ல பாஸ் பண்ணிடறேன் பெரீவா…”

ஸ்ரீமஹாபெரியவாள் : “அப்போ சரி… நாலு வருஷத்ல சி.ஏ படிச்சு பாஸ் பண்ணிட்டு அப்றமா எனக்கு பத்தாயிரம் ரூபாய் கொண்டுவந்து கொடு!”

இதற்குப் பிறகு நான் ஸத்குரு ஸ்ரீசிவன்சார் அவர்களிடம் அடைக்கலமானேன். ஒரு தாயார் தன் குழந்தையைப் பார்த்து கொள்வது போல ஸ்ரீசிவன்சார் என்னைப் பார்த்துக்கொண்டார். என்னைத் துரிசடக்கிப் படிக்க வைத்தார்.

சரியாக நான்கு வருஷம் கழித்து 1994 மே மாதம் சி.ஏ முடித்தேன்…. ஆனால், ஸ்ரீமஹாபெரியவாள் உத்தரவிட்டபடி பத்தாயிரம் ரூபாயை அவர்களிடம் என்னால் தர முடியவில்லை.

ஆமாம்.. ஸ்ரீமஹாபெரியவாள் 1994 January மாசம் சித்தியடைந்து விட்டார்கள்……

கடந்த காலச் சம்பவங்களை மனத்தால் அளைந்தபடியே அருகிலிருந்த ஸ்ரீமஹாபெரியவாள் படத்தைப் பார்த்தேன்.

“பெரீவாளுக்குச் சேரவேண்டிய பத்தாயிரம் ரூபாய்க்கு இருபத்திரெண்டு சொச்சம் வருஷத்துக்கு 3% simple interest ரூபாய் 6650/- . அதனுடன் ரூபாய் 10,000/- அசலையும் கூட்டினால் மொத்தம் ரூபாய் 16650/- அதை பன்னிரெண்டு மாசத்துக்கும் பிரிச்சால் 1387 ரூபாய் வரும் பார்..” என்று உள்மனசு சொன்னது !



“ தொழுது தூமலர் தூவித்துதித்து நின்று

அழுது காமுற்று அரற்றுகின்றாரையும்

பொழுதுபோக்கிப் புறக்கணிப்பாரையும்

எழுதும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே”

– அப்பர் ஸ்வாமிகள்

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periva

Post by cmlover »

I am sure this is a true event!
Is there a rational scientific explanation for such episodes?

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

The bhakta parAdhIna and the pATTiyammA
devotee:...... A very old woman (pATTi)
author:....... Raa. Ganapathi
source:....... KaruNaikkadalil sila alaigaL, pages 77-80
publisher:.... Divya Vidya Padhippaham (Jun. 2005 Edition)
type:......... book, Tamil
Translator....saidevo

It is not clear to my mind if this incident happened at the SriMaTham camp in Trichy National College High School campus, or Madurai Sethupathi High School campus.

The darshan queue was stopped from moving because of some important deliberation that was going on inside the SriMaTham camp. An old woman was standing in the queue. She can be described as the old woman of old women! She could have been over a hundred years old, standing bent at a right-angle, a staff in her hand that she was holding shakily. She was crying with all the tiredness of her soul: "Sankara, my Sankara! I was agitated if I would see you, or leave this world without seeing you. You came seeking this place! Since you have come, I came to have your darshan, but you have stopped me (nirutthi vecchu-tiyedaa) Sankara!"

Sri Sambha Murthi SastrigaL was going inside the camp, passing the old woman on his way. He was the pUrvAshrama younger brother of Maha PeriyavaL. He was of a kind heart, true to the family blood that coursed his veins. No sooner he heard the old woman's wail of yearning than he hastened his steps towards the interior. As he entered, he told Sri CaraNar who was immersed in an important delibration, "Outside--a pATTi--of a hundred or hundred and twenty or whatever age. Stands yearning and wailing for Periyavaa's darshan."

Before the last words were out of his mouth, PeriyavaaL stormed outside!

"Why have you stopped me, Sankara?" The pATTi was wailing repeatedly. He went to her, stood very near to her and said, "pATTi, here your Sankaran has come. Look! Without knowing that you have come, I was busy with something inside. And as I came to know it, here I have come running." The Ruler of Grace spoke the words of nectar, which came up as the essence of his love.

"Vanduttiya, Sankara (so you have come, Sankara)!", said pATTi and held his hands tightly! The hands that were held by his mother Mahalakshmi AmmaL, were held today by another person, after a span of about 55 years!

As she raised her face and looked at the holy visage of Sri CaraNar, the vRiddhAmbikA (the good old mother) said, "Though you have come running for my sake and stand before me, I cannot look at you properly with my dim eyesight! ennappA (my son), only you should give me some good sight for a good darshan."

It was the time of a hot sun. There was a narrow, thatched roof over the heads of the people in the queue. At pATTi's words, the bhakta parAdhIna jumped aside the shelter of the roof and stood in the hot son, barefooted!

"Is the vision better now, pATTi?" he said.

"It shows up very well ennappA, it shows very well!" pATTi patted her cheeks loudly.

PeriyavaaL gave her a complete darshan of his person, letting sunlight fall well on his face, tilting it, lifting it, and turning it in many angles, even turning his whole body giving her a darshan of his back.

In a torrent of emotion, without knowing what she spoke, the old woman stuttered and lisped, cried profusely and was very happy!

Sri CaraNar came near her again and said, "Have you seen me well pATTi! Can I go?"

"Yes, I have seen you very well (PAtthuNtempa), my son! Even for this anAmadeyam (nonentity), KaruNAmurti, you have given your darshan. I was holding my soul just to see you. I have seen you know. Take me now my son, take me!" The parama bhakta prayed to him.

"pATTi! When the time comes, let us take it. I shall ask you now to be dropped in your place. Go there and remain in Swami smaraNa (remembrance of God). Don't come running again to see me! I shall always be with you without leaving you aside for a moment!" The kRupA varSA (shower of compassion) gave her his words.

Is there anything that matches the bhAgyam of the pATTi who received such words of assurance from Sri CaraNar who out of his modesty uses words only sparingly when he gives his abhayam to the bhaktas?

Read more: http://periva.proboards.com/index.cgi?b ... z2Cf2hRvXD

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

ஒரு முறை பேரனுக்கு வைசூரி போட்டு கண் பார்வை போய்
விட்டெதென்று கவலையுடன் ஒரு அம்மா வந்தார்.அவரை
கவனிக்காமல் வேறு ஒருவரிடம் பேசிக்கொண்டே இருந்தார்.
பேச்சின் இடையில் "பெற்றம்" என்றால் என்ன? என்று பெரியவா
கேட்டார். பேசிக்கொண்டிருந்தவர் அதற்குக் "கால் நடைகள்"
என்று பொருள் கூறி: திருப்பாவையில் கூட" பெற்றம்
மேய்த்துண்ணும் குலம்" என்று வந்திருக்கிறதே என்று
தான் சொன்னதை நிறுவினார்.
இன்னும் எங்கேயாவது வந்திருக்கிறதா என்று கேட்டார்.
பெரியவா. ஆமாம் சுந்தரமூர்த்தி ஸ்வாமிகளும் இந்தச் சொல்லைப்
பயன்படுத்தியிருக்கிறார் என்றார் அவர். அவர் அது சரி எந்த இடத்தில்
எதற்காகப் பாடினார் தெரியுமா? சுந்தரமூர்த்தி ஸ்வாமிகள் ப்ரவை
நாச்சியார் என்பவரைக் கல்யாணம் செய்துகொண்டு, மீண்டும்
சங்கிலி நாச்சியார் என்பவரைத் தேடி போனார். அவள் மிக
எச்சரிக்கையாக,தன்னைப் பிரிய மாட்டேன் என்று சத்தியம்-
அதிலும் அந்த ஊர்க்கோயிலில் உள்ள இறைவனைத் தொட்டுச்
செய்ய வேண்டும், அப்போதுதான் திருமணம் என்று சொல்லி
விடுகிறாள்.சிவபெருமான்தான் தம்பிரான் தோழராயிற்றே!
பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிவில் சங்கிலி சொன்னதற்கு
சுந்தரரும் ஒப்புக்கொண்டார். நேரே ஆதிபுரீஸ்வரரிடம் போனார்.
நடந்ததைச் சொன்னார். நாளைக்கு நான் சத்தியம் செய்து
கொடுக்கும்போது நீ இந்த சந்நதியில் இல்லாமல் வெளியே
மகிழம்பூ மரத்தடியில் அமர்ந்துவிடு.ஏனெனில் என் சத்தியத்தைக்
காப்பாற்றுவேன் என்ற நம்பிக்கை எனக்கில்லை. அதனால் உன்மேல்
ஆணையிட முடியாது என்கிறார்.சுவாமி ஒப்புக்கொண்டார்.
அதோடு நிற்காமல் சுவாமி, சங்கிலி நாச்சியார் கனவில் வந்து
"சுந்தரரை மகிழ மரத்தடியிலே சத்தியம் பண்ணித் தரச் சொல்லு"
என்று சொல்லிவிட்டு வேடிக்கைப் பார்த்தார். அவளும் கோயிலுக்கு
சுந்தரருடன் வந்ததும்,சுவாமி மேல் ஆணையிட வேண்டாம்.இந்த
மரத்தடியில் சத்தியம் செய்யுங்கள் போதும் என்று சொல்லி,
இக்கட்டில் அவரை மாட்டிவிட்டாள். சுந்தரர் பரமன் திருவிளையாடலைத்
தெரிந்து கொண்டார். வேறு வழியில்லாமல் சத்தியம் செய்தார்.
சிறிது நாட்கள் கூட அதைக் காப்பாற்ற முடியவில்லை.திருவாருர்
தியாகேசனைப் பிரிந்து இருக்க இயலாமல் கிளம்பிவிட்டார்.
திருவொற்றியூர் எல்லயைத் தாண்டியதும் இரண்டு கண்களும்
பார்வை இழந்தன.
சத்தியம் தவறினவர் தோழனானாலும் இறைவன் நீதி எல்லோருக்கும்
சமம்தான்!" தண்டித்தாலும் நீயே கதி!" என்று சிவனைப் போற்றி
சுந்தரர் ஒரு பதிகம் பாட ஒரு கண் சரியாகிவிட்டது.
இப்படிக் கதையை வந்த அம்மாவுக்காகவே சொன்ன பெரியவா,
"இந்தப் பதிகம் பாடினா போன கண் திரும்பி வந்து விடும்" என்று
முடித்தார். இப்படியும் அருள் செய்வதில் ஒரு நாடகமே நடத்தக்
கூடியவர் பெரியவா. "ஆலந்தான் உகந்துண்டானை" என்ற அந்த
தேவாரப் பதிகத்தை தேடி எடுத்து, அந்த அம்மாவை தினமும்
பாராயணம் பண்ணச் சொல்லி பேரனுக்குப் பார்வை கிடைக்கச்
செய்தார்.
ஏதோ, "பெற்றம்" என்ற சொல்லைப் பற்றி ஆராய்ச்சி செய்வதுபோல்
பேசி, வருத்தத்துடன் வந்த ஒருவருக்கு அவர் விரும்பியபடி
பேரனுக்குப் பார்வை வர ஒரு நீண்ட கதையையும் சொல்லி
வழிகாட்டிய அனுக்கிரகம் இது.
சுந்தரர் திருவாரூருக்குப் போய் வேறொரு பதிகம் பாடி
மற்றொரு கண் பார்வையும் பெற்றுவிட்டதாக வரலாறு.
இரண்டு பதிகங்களின் மகிமையை உணர்ந்து, பயன் பெற்ற
ஒருவர் இன்னும் சாட்சியாக நம்மிடையே இருக்கிறார்.
[எஸ்.கணேச சர்மா..http://mahaperiavaamyguru.blogspot.in

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

Image



The 'Shastri' family was, of course, devotees of Maha Periyava. The eldest, Harihara Shastri was famous in Mylapore, while the youngest, Chandru Shastri was doing pooja in Rathnagereswarar temple in Besant Nagar. The middle one, Mani Shastri was associated with the mutt and he was the one who had become suddenly sick. The Doctor who examined him gave a letter to V.H.S Hospital and he was immediately admitted. In a few days time, the Doctors gave up hope, and said 'take him home'. Harihara Shastri who came to visit his brother was shocked to see him in a state of near coma. His immediate wish was to take him to Kanchi. but, he knew he could not do that. So, he decided to go, on his brother's behalf. Some of the members of the management committee of the temple also joined him. They took a car by about 11pm.

Now, lets go to Kanchi. The watchman was about to lock the gate of the mutt when Peiryava said, ''don't lock the gate. Harihara Shashtri is coming'. The watchman was surprised but knowing Periyava, he did not lock the gate. The car arrived at the mutt after midnight and someone came to them and said 'Periyava would like to see you now'.

When they met Him, He asked them ' have you taken food? shall I ask the mutt people to make Upuma for you? They said they had food and thanked Him.Then Harihara Shastri told Him about his brother. Periyava then gave him a large plate full of various fruits, vibhuti, kungumam as prasad. Harihara Shashtri and the others paid their obeisance and asked permission to leave. Periyava said 'go in the morning. don't worry about Mani'. So, they waited restlessly till dawn and left immediately. When they reached the V.H.S hospital, everyone in the hospital touched the plate and its contents as they considered it (Prasad from Periyava) a blessing.

When they finally reached Mani's room they were surprised to see him sitting upright in the bed. Harihara Shashtri asked him if he is fit to be sitting like that. Mani said, I could not have even thought of it till yesterday night. But, Periyava came here and said, 'Mani, you are fine. Sit up'. I woke up and thinking it must be my imagination, I tried to sleep again. This time the voice was clear 'Mani there is nothing wrong with you, you are in perfect health. Get up'. That moment all my sickness and ill health evaporated and I have been fine since then'.

Harihara Shastri and the others were dumbfounded. Harihara Shastri put the holy ash and kungumam on Mani's forehead and gave him some of the fruits to eat. All the Doctors were surprised with the magical recovery of Mani. Well, we all know that Periyava is the 'MAGIC'.

source: yahoo groups

Read more: http://periva.proboards.com/index.cgi?b ... z2CrBn6ggZ

PUNARVASU
Posts: 2498
Joined: 06 Feb 2010, 05:42

Re: Kanchi Maha Periva

Post by PUNARVASU »

Avar nadamaadum daivam

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periva

Post by venkatakailasam »

What Life has taught Me

His Holiness Jagadguru
Sri Chandrasekharendra Sarasvathi Mahaswamigal
Sri Sankaracharya of Kanchi Kamakoti Peetham
[Bhavan's Journal was privileged to publish the Paramacharya's article entitled 'What Life Has Taught Me' some years ago. Rarely do saints like our Paramacharya talk about themselves. But he did so and what he said was marked by 'vinaya', humility of which he is never tried of speaking. Said the Acharya: "God has created some souls to live for others only.

When this article appeared in the 'Bhavan's journal', Rajaji was the first to congratulate us on securing an article of this kind from His Holiness.

More read at...

http://www.kamakoti.org/souv/4-13.html

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

THE ‘SIVAM’ WHICH SAVED THE HUMAN SIVAN!

This story was narrated by Pattabi Sir, who had served Mahaperiava for over 25 years. Sri Pattabi narrates it to Mr. Charukesi. I have translated it from his Tamil book ‘Kamakoti Periava’, published by ‘Vikatan Pirasuram’.

This incident concerns one great devotee of Mahaperiava by name ‘Sivan’. He hails from a village near Thirunelveli; from there he used to visit SriMatam very frequently to have His Dharsan.

He belonged to the ‘Veera Saiva’ sect. his forehead will be smeared with the sacred ash and he will look like a ‘Sivap pazham’; very hygienic, and follows ‘Aachaaram’ strictly. He doesn’t eat onion; he has so much control over his life style.

He is a wealthy person, but, for him, everything is ‘Periava’ and only ‘Periava’; Is eighty years old. He considers Periava as his ‘Dheyvam’ and respects Periava’s words as ‘Vedha vaakku’


Read more: http://periva.proboards.com/index.cgi?b ... z2DfjE5vRL

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Esayanur Paati
காஞ்சிமடத்தில் பெரியவரின் மீது பக்தியும் பாசமும் கொண்ட அம்மையார் ஒருவர் இருந்தார். அவர் தான் எசையனூர் பாட்டி. இவ்வூர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளது. அவரது பெயர் கோகிலாம்பாள். இளமையிலேயே கணவர் மற்றும் குழந்தைகளை இழந்துவிட்டதால், காஞ்சிமடத்தில் தொண்டு செய்வதை தன் வாழ்நாள் லட்சியமாக ஏற்றுக்கொண்டு அங்கேயே ஐக்கியமாகி விட்டார்.
எசையனூர் பாட்டிக்கு மடத்தில் தனி மதிப்பு உண்டு. மடத்து சிப்பந்திகளையும் அரட்டி உருட்டி வேலை வாங்குவார். அதேநேரம், அன்பாகவும் நடந்து கொள்வார். அவருடைய அணுகுமுறையில் வேலை செய்யாதவனும் செய்யத் தொடங்கிவிடுவான்.
“ஏண்டா ராமமூர்த்தி! இன்னிக்கு பெரியவா பிøக்ஷயை சரியா பண்ணினாரா? ஏன் தான் ஏகாதசி, துவாதசி, பிரதோஷம் எல்லாம் சேர்ந்தாப்பில வரதோ? தெரியலையே! தசமி வந்தாலே இப்படி நாலு நாள் பட்டினியா காயிறாரே! உடம்பு என்னாகும்?” என்று கவலை கொள்வார் பாட்டி.
“”வேலூர் மாமா! நான் சொல்றதைக் கேளுங்கோ! நீங்க சொன்னாத் தான் பெரியவா கேட்பா! உடம்புக்கு முடியாத நேரத்தில வெந்நீர் ஸ்நானம் செய்யச் சொல்லுங்கோ!” என்பார்.
“”ஏண்டா! விஸ்வநாதா! பெரியவாளைத் தூங்கவிடாம பேச்சுக் கொடுத்துண்டே இருக்கே!” என்று அதட்டுவார். இப்படி நாள் முழுவதும் எசையனூர் பாட்டியின் அக்கறையுணர்வு அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும். திடீரென்று பெரியவரைத் தூக்கிச் செல்லும் சவாரிக்காரர்களிடம் போய், “”நீங்கள் எல்லாரும் புண்ணிய ஆத்மாக்கள். நன்னா இருங்கோ! இதில் இருக்கும் பட்சணங்களை எடுத்து பகிர்ந்து சாப்பிடுங்கோ!” என்று அன்போடு உபசரிப்பார்.
காலப்போக்கில், பாட்டி தள்ளாமையில் தவித்துவந்தார். அடிக்கடி பெரியவரிடம் பிரார்த்தனை செய்து கொள்வார். “”பொன்னோ பொருளோ தேவையில்லை. வாழ்க்கையில் என்னால் முடிந்த சேவைகளைச் செய்தேன். இப்போ நிம்மதியான முடிவை மட்டும் உங்களிடம் வேண்டறேன்,” என்று பாட்டி வருந்தினார்.
பெரியவரும் பாட்டியின் உடல்நலனை அவ்வப்போது சிஷ்யர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.
ஒருநாள் பெரியவர் திடீரென்று தன் மடத்து தொண்டர் ஒருவரை அழைத்தார்.
“”எசையனூர் பாட்டிக்கு இந்த துளசி தீர்த்த பிரசாதத்தைக் கொடு, ” என்று கட்டளையிட்டார். அதுவே பாட்டியின் கடைசி உணவாக இருந்தது.
சிறிது நேரத்தில் எசையனூர் பாட்டி இறைவனடி சேர்ந்துவிட்டார். எந்தவித மரண அவஸ்தையோ, நோயோ இல்லாமல் பாட்டி மறைந்தது ஆச்சரியமாக இருந்தது. மறைவுச் செய்தி கேட்ட பெரியவர் மூன்று தினங்கள் மவுனவிரதம் இருந்தார். பாட்டி கேட்டபடியே, நிம்மதியான இறுதி முடிவைத் தந்தது பெரியவரின் ஆசி என்பதை மடத்து தொண்டர்கள் அனைவரும் உணர்ந்தனர்.

original posting is at

http://mahaperiyavaa.wordpress.com/2012 ... %E0%AE%A4/

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

புண்ணிய ஆத்மா!
God bless her soul!

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

அரியக்குடிக்கு ஆலோசனை சொன்ன மஹா ஸ்வாமிகள்…..

ஸ்வாமிகள் அரியக்குடியவர்களிடம் கூறினார்:

நல்ல குரு சிஷ்ய பரம்பரையில் வந்திருக்கிற ஒன்னோட சங்கீதத்தை நீ நல்லபடியா காப்பாத்திண்டு வரதுல ரொம்ப ஸந்தோஷம். இதே மாதிரி நீயும் நல்ல சிஷ்யாளைத் தயாரிச்சு இந்தப் பாரம்பர்யம் தொடர்ந்து போகும்படியாய்ப் பண்ணணும். வேதம் கத்துண்ட ப்ராமணன் இன்னம் ஒருத்தனுக்காவது அதைச் சொல்லிக் கொடுத்தே தீரணும்னு, ‘அத்யாபனம்’னே அவனுக்குக் கம்பல்ஸரியா ஒரு கடமை கொடுத்திருக்கு. அது எல்லாக் கலைக்கும், சாஸ்த்ரத்துக்கும் பொருந்தும். தான் கற்ற வித்தை தன்னோட போகாம இன்னம் பல பேர்கிட்டப் போகும்படியாய்ப் பண்ணணும்.

More at...

http://balhanuman.wordpress.com/2012/12 ... %E0%AF%8A/

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

சங்கீத இரட்டையர்கள் பி.வி. ராமன் மற்றும் பி.வி. லட்சுமணன் இருவரும் பிரபலமானவர்கள். டைகர் வரதாச்சாரியாரிடம் பாடம் பயின்றவர்கள். மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவை காஞ்சிப்பெரியவரின் உத்தரவின் பேரில் தொடங்கியவர்கள். இந்தச் சகோதரர்களை அடிக்கடி காஞ்சி மடத்திற்கு அழைத்து பாடச் சொல்வது வழக்கம். ஒருமுறை, நவராத்திரி பூஜை மூன்றாம்நாள் விழாவுக்கு காஞ்சிமடத்தில் பாடுவதாக அவர்கள் ஒப்புக்கொண்டிருந்தார்கள். அதே நாளில், திருவனந்தபுரம் அனந்த பத்மநாபசுவாமி கோயிலிலும் நவராத்திரி நிகழ்ச்சியில் சகோதரர்களுக்கு அழைப்பு வந்திருந்தது. ஆனால், காஞ்சி மடத்தில் பாடவேண்டியிருப்பதை குறிப்பிட்டு பதில் கடிதம் அனுப்பி வைத்தனர். ஆனால், நவராத்திரி விழா துவங்குவதற்கு இருபது நாளைக்கு முன் திருவனந்தபுரம் அரண்மனையில் இருந்து சகோதரர்களுக்கு மீண்டும் அழைப்புக் கடிதம் வந்தது. அதில் நவராத்திரி கலைவிழாவில் முதல்நாள் பாடவேண்டிய பாலக்காடு கே.வி. நாராயண சுவாமிக்கு வரமுடியவில்லை. அவர் மூன்றாம் நாள் பாட வருவதாக ஒத்துக்கொண்டார். அதனால் முதல்நாள் நிகழ்ச்சியில் அவசியம் பாடும்படி கேட்டுக்கொண்டிருந்தார்கள். சகோதரர்கள் இருவரும் ரயிலில் முன்பதிவு செய்ய முடியாததால், பஸ்சில் திருவனந்தபுரம் கிளம்பினர். முதல்நாள் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மூன்றாம் நாள் காஞ்சிபுரம் புறப்பட்டனர். அப்போது கனமழை பிடித்துக்கொண்டது. காஞ்சிபுரம் செல்லமுடியுமோ முடியாதோ என்ற வருத்தம் உண்டானது. பெரியவரை வேண்டிக் கொண்டு மழையோடு மழையாக பஸ் ஸ்டாண்ட் வந்து சேர்ந்தனர். சென்னைக்குக் கிளம்பும் விரைவு பஸ் கிளம்பிக்கொண்டிருந்த சமயம். இவர்கள் பஸ்சில் இடம் இருக்கிறதா என பார்த்தனர். சொல்லி வைத்தது போல் இரண்டு இருக்கைகள் மட்டும் காலியாக இருந்தன. மூன்றாம் நாள் நிகழ்ச்சி தொடங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்னதாக காஞ்சிமடத்திற்கு வந்து சேர்ந்தனர். காலை பத்து மணிக்கு பூஜை ஆரம்பம். பூஜையில் சகோதரர்கள் கலந்து கொண்டு சிறப்பாகப் பாடினார்கள். பிரசாதம் வழங்கும் நேரம்... சங்கீத சகோதரர்கள் பெரியவர் முன் நின்றார்கள். பெரியவர் அவர்களிடம், ""என்ன! நவராத்திரி விழாவில் முதல் நாள் பாடியாச்சா? நல்ல மழையாச்சே! எப்படி டிக்கெட் கிடைச்சு வந்தீர்கள்?'' திருவனந்தபுரம் சென்று வந்த விஷயம் பெரியவருக்கு எப்படி தெரிந்தது என்று சகோதரர்கள் இருவருக்கும் ஒரே ஆச்சரியம். சாஷ்டாங்கமாக அவருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, ""பெரியவா அனுகிரஹத்தாலே திருவனந்தபுரத்திலேயும், காஞ்சியிலேயும் பாடும் வாய்ப்பு கிடைச்சுது!'' என்று பணிவுடன் சொன்னார்கள். ""அப்படி ஒன்றும் இல்லை! அம்பிகை தான் ஒரே கல்லடிச்சு உங்களுக்கு இரண்டு மாம்பழம் கொடுத்துட்டான்னு சொல்லு!'' என்று வாழ்த்தினார். பெரியவரின் வாழ்த்தைக் கேட்டு சகோதரர்கள் இருவரும் எல்லையற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

http://www.dinamalar.com/aanmeegamNews_ ... ews_id=998

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

பெரியவா தேடி சென்ற பாட்டி !!!
========================
ஒரு அனுஷத்துக்கு மறுநாள் நிறைய பக்தர்கள் தர்சனம் பண்ண வந்தார்கள். அதில் ஒரு வயசான பாட்டி. பெரியவாளை பார்த்து “சர்வேஸ்வரா………..மஹாப்ரபு….” என்று கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

“எப்டி இருக்கான் ஒன் ஸ்வீகாரம்?………”

“ஏதோ இருக்கான்………” விட்டேத்தியாக பதில் வந்தது பாட்டியிடமிருந்து.

“வயசான காலத்ல ஒனக்கு பிடிப்பே இல்லேன்னியே?………அதான் ஒதவியா இருக்கட்டுமே…ன்னுதான் குடுத்தேன்” முகத்தில் சிரிப்பு!

பிடிப்பு இருக்கட்டும்…..ன்னு குடுத்தாராம்! சுற்றி இருந்தவர்கள் முகத்திலும் சிரிப்பு.

“சரி………ஒன் ஒடம்பு எப்டி இருக்கு?………”

“ஏதோ இருக்கேன்….பெரியவா அனுக்ரகம்…மழை பெஞ்சா, ஆத்துல முழுக்க ஒரேயடியா ஒழுகறது….அதை கொஞ்சம் சரி பண்ணிக் குடுத்தா, தேவலை பெரியவா”

என்னது? சுற்றி இருந்தவர்கள் அதிர்ந்தனர்! மோக்ஷத்தை தரவல்ல பராசக்தியிடம் எப்படிப் பட்ட விண்ணப்பம்!

“இந்த ஊர்ல மழையா ! காஞ்சிபுரந்தான் காஞ்சு போயிருக்கே!…….” மறுபடியும் கிண்டல் சிரிப்பு.

“இல்லையே….இப்போ ரெண்டு நாள் முன்னால பெஞ்ச மழைல கூட ஒழுகித்தே!…….”

“அப்டியா! சரி ஏற்பாடு பண்றேன்…..” பாட்டி நகர்ந்தாள். இத்தனை உரிமையோடு பெரியவாளிடம் பேசும் அந்த பாட்டி, எட்டு வயசில் திருமணமாகி விதவை ஆனவள். கணவர் வழியில் ஏராளமான சொத்து! ஒரு பெண்ணிடம் இத்தனை சொத்து இருக்க சொந்தக்காரர்கள் விடுவார்களா? அதே சமயம் தன்னிடம் வரவேண்டிய ஜீவன் ஒரு நாயாக இருந்தால் கூட பகவான் விட்டு வைப்பானா?

பெண்ணுக்கு விவரம் கொஞ்சம் நன்றாக தெரிந்திருந்ததால், சற்று சுதாரித்துக் கொண்டாள். காஞ்சிபுரத்துக்கு எதேச்சையாக வந்தவள், “தன் சொத்துக்கள் அத்தனையும் காமாக்ஷிக்கு!” என்று சொல்லிவிட்டாள். பெரியவா எவ்வளவோ மறுத்தும், கடைசியில் அந்த பெண்ணின் அன்பான பிடிவாதம் வென்றது. எனவே அவளுக்கு மடத்துக்கு சொந்தமான வீடு ஒன்றை தங்கிக்கொள்ள குடுத்துவிட்டார். அல்லும் பகலும் பெரியவாளை தர்சனம் பண்ணும் பாக்யம் ஒன்றே போதும் என்று பரம த்ருப்தியுடன், பணத்துக்கு துளியும் முக்யத்வம் குடுக்காத ஒரு ஆத்மாவை பெரியவா அல்லும் பகலும் ரக்ஷித்தார்.

பாட்டியோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவரிடம் சில பிரமுகர்கள் வந்து ஒரு தட்டில் ஏதே பத்திரிகையை வைத்தார்கள். சிரித்துக் கொண்டிருந்த முகம் சட்டென்று மாறியது…….

“என்னது இது?”

“காமாக்ஷி அம்மன் ப்ரம்மோத்சவ பத்திரிகை……….”

“கலெக்டருக்கு குடுத்தாச்சா?”

“குடுத்துட்டோம். பெரியவா”

“இவாளுக்கு?” என்று பக்கத்தில் அமர்ந்திருந்த மற்ற ரெண்டு பெரியவாளையும் காட்டி கேட்டார்.

“குடுத்தாச்சு. பெரியவா……”

“ஓஹோ…சரி. எல்லார்க்கும் குடுத்துட்டு, இவன் மடத்த விட்டு எங்கேயும் போக மாட்டான்….ன்னுட்டு கடேசில போனாப் போறதுன்னு எனக்கும் ஒரு பத்திரிகை கொண்டு வந்தேளாக்கும்?”

ருத்ர முகம்!

“இல்லை…..அது வந்து……பெரியவா” நிர்வாகிகள் எச்சில் கூட முழுங்க முடியாமல், கால்கள் நடுங்க நின்றனர்.

“………கேட்டுக்கோங்கோ! மடத்து சம்ப்ரதாயம்..ன்னு ஒண்ணு இருக்குன்னாவது தெரியுமோ? பத்திரிகை மொதல்ல எங்க தரதுன்னு தெரியுமோல்லியோ? எல்லா சம்பிரதாயத்தையும் மீறி நடந்துண்டா எப்டி? நீ எத்தனை வர்ஷமா இங்க இருக்கே?” குண்டுகளாக துளைத்தன! பெரியவா பத்திரிகையை தொடவே இல்லை! மடத்து நிர்வாகிகள் நடுங்கிப் போய்விட்டனர்.

ஆம். தவறுதானே?

“எப்டி வரணுமோ அப்டி வாங்கோ” திரும்பி நடந்தவர்களை, “ஒரு நிமிஷம் ……..” நிறுத்தினார்.

“நீ எங்கே குடியிருக்கே?”

“வடக்கு சன்னதிப் பக்கம் ஒரு ஆத்துல…….”

“அங்க வேற ரெண்டு மூணு வீடு இருந்ததே…”

“அங்க சுப்புராமன் இருக்கார்……”

பெரியவாளுக்கோ எந்தெந்த வீடு, யார் யார் இருக்கிறார்கள் எல்லாம் அத்துப்படி!

“சுப்புராமன்தான் மேல போயிட்டாரே……அவரோட வாரிசுகள் மடத்ல வேலை செய்யறாளா என்ன?”

“இல்லை……….”

“மடத்ல வேலை செய்யறவாளுக்குத்தான் நாம வீட்டை குடுத்திருக்கோம். இங்க வேலை செய்யாதவாளுக்கு எதுக்கு வீடு? நீ என்ன செய்வியோ, ஏது செய்வியோ எனக்கு தெரியாது! நாளைக்கு மறுநாள், இந்த பாட்டி அந்த வீட்டுக்கு குடி போகணும் !..டேய்! நாளன்னிக்கு நல்ல நாளா…ன்னு பாரு”

“ஆமா பெரியவா நல்ல நாள்தான்”

“அப்போ சரி. இந்த பாட்டி நாளன்னிக்கு அந்தாத்துக்கு போறதுக்கு ஏற்பாடு பண்ணிடுங்கோ”

பெரியவா சங்கல்பம் நிறைவேறியது!

இதற்கப்புறம் மூன்று மாசம் கழித்து காமாக்ஷி கோவிலில் தர்சனம் பண்ணிவிட்டு சன்னதி தெரு வழியாக நடந்து வந்து கொண்டிருந்த பெரியவா, சட்டென்று ஒரு வீட்டின் முன் நிற்கிறார்.

பின்னால் வந்து கொண்டிருந்த பக்தர் குழாம் குழம்பியது. ஒரு பக்தரிடம், ”ரெண்டு மூணு நாளா பாட்டியை காணும்…..உள்ள போய் பாரு. ஒடம்புக்கு கிடம்புக்கு முடியலையோ என்னவோ…..”

உள்ளே….ஏழ்மையான எளிமையான வாஸம். ஒரே ஒரு குமுட்டி அடுப்பு. ரெண்டே ரெண்டு பாத்ரம். வேறு எதையுமே காணோம். பாட்டி ஒரு ஓரத்தில் முடங்கிக் கிடக்கிறாள். பக்தர் மெதுவாக பாட்டியிடம் பெரியவா வாசலில் நிற்கும் விஷயத்தை சொன்னதுதான் தாமதம்! தடாலென்று எழுந்து, தன் நார்மடியை சரி பண்ணிக் கொண்டு ஓடோடி வருகிறாள்.

இரைந்து…….”சர்வேஸ்வர……மஹாப்ரபு…….நீயே என்னைத் தேடிண்டு வந்துட்டியா?” என்று அலறிக் கொண்டு பெரியவா பாதத்தில் விழுந்தாள். மூன்று முறை வலம் வந்து நமஸ்கரித்தாள். இதை உண்மையான பக்தனும் பகவானும் மட்டுமே அனுபவிக்க முடியும்.

தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் வந்து தர்சனம் பண்ணுகிறார்கள். ஆனால், தன்னிடம் ஆத்மார்த்தமாக ப்ரேமை பூண்டவர்கள் ஒரு நாள் பார்க்க வராவிட்டால், பகவானால் தாங்க முடியாமல், தானே அவர்களைப் பார்க்க வந்துவிடுவான். அந்த பாட்டிக்கு கிடைத்த பாக்யம் எல்லோருக்கும் கிடைக்குமா? தன்னையே பெரியவாளிடம் முழுவதுமாக அர்ப்பணித்தவர்களுகு மட்டுமே நிச்சயம் கிடைக்கும்.

cmlover
Posts: 11498
Joined: 02 Feb 2010, 22:36

Re: Kanchi Maha Periyava

Post by cmlover »

"நம்பினார் கெடுவதில்லை
நான்மறை வாக்கு! "

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர
சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.

சமுத்திரமாக இருக்கிற அவரேதான் ஆற்று ஜலம், குளத்து ஜலம், கிணற்று ஜலம், அண்டா ஜலம், செம்பு ஜலம், உத்தரணி ஜலம்போல் தம் சக்தியைச் சிறுசிறு ரூபங்களாகச் செய்துகொண்டு பலவித ஜீவ ஜந்துக்களாகியிருக்கிறார். இதில் மனிதனாகும்போது பாப புண்ணியத்தை அனுபவிக்கவும், பாப புண்ணியம் கடந்த நிலையில் தாமே ஆகிவிடவும் வழி செய்திருக்கிறார். மனிதனாகும்போது மனசு என்ற ஒன்றைக் கொடுத்து அதைப் பாபபுண்ணியங்களில் ஈடுபடுத்திப் பலனை அனுபவிக்கச் செய்கிறார்.
மனசு ஆடிக் கொண்டேயிருக்கிற நிலையில் உள்ள நாம் எடுத்த எடுப்பில் பாப
புண்ணியமற்ற நிலையை அடைந்து அவரே நாம் என்று உணர முடியாது. ஆகவே, அவரே நாமாக இருந்தாலும், அதை நாம் அனுபவத்தில் உணருவதற்கு அவரது அருளைப் பிரார்த்திக்க வேண்டியர்களாகவே இருக்கிறோம். அவர் மகா பெரிய ஸ்வாமி, நாம் அல்ப ஜீவன்-அவர் மகா சமுத்திரம், நாம் உத்தரணி ஜலம் என்கிற எண்ணத்தோடு ஆரம்பத்தில் பக்தியே செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம். ஸ்வாமி கொடுத்துள்ள மனசுதான் இப்போது நம்மை அவரிடமிருந்த பேதப்படுத்துகிறது. இந்த மனசை எடுத்த எடுப்பில் போ என்றால் போகாது. ஆகவே, இந்த நிலையில் இதே மனசால் அவர் ஒருத்தரை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும். மனசை அவர் குரங்காகப் படைத்திருக்கிறார். அந்தக் குரங்கு இப்போது தேகத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், ஸ்வாமி இந்தத் தேகத்தை நசிப்பதாக அல்லவா வைத்திருக்கிறார்?
இந்த அழுகல் பழத்தை மனக்குரங்கு விட்டுவிட வேண்டும். அழுகாத பழம் கிடைத்தால் அழுகல் பழத்தைக் குரங்கு போட்டுவிடும். அழுகாத மதுரமான
பழம் பரமாத்மாதான். அதை மனத்தால் பிடித்துக்கொண்டு சரீரப் பிரக்ஞையை விட்டுவிட அப்பியசிக்க வேண்டும். இதற்குத்தான் பக்தி, பூஜை, க்ஷேத்திராடனம் எல்லாம் வைத்திருக்கிறது. இவற்றில் மேலும் மேலும் பக்குவமடைந்து சரீரப் பிரக்ஞை, அகங்காரம் அடியோடு போய்விட்டால், அவர் பரமாத்மா, நாம் ஜீவாத்மா என்கிற பேதமே போய், அவரே நாமாக,அத்வைதமாக ஆகிவிடுவோம். 'நீ வேறெனாதிருக்க' என்று அருணகிரிநாதர பாடிய அனுபவத்தை அடைவோம்.
Like · · 4 hours ago ·

Venkata Kailasam Arunagiri made easy by Maha periva..
The song, "Naveru Pamanatha" says that by adhering to the 28 tenets (agamas) contained in the four Vedas, one attains a stage where his identity as an individual merges with God.......

நாவேறு பாம ணத்த பாதார மேநி னைத்து
நாலாறு நாலு பற்று ...... வகையான

நாலாரு மாக மத்தி னூலாய ஞான முத்தி
நாடோறு நானு ரைத்த ...... நெறியாக

நீவேறெ னாதி ருக்க நான்வேறெ னாதி ருக்க
நேராக வாழ்வ தற்கு ...... னருள்கூர

நீடார்ஷ டாத ரத்தின் மீதேப ராப ரத்தை
நீகாணெ னாவ னைச்சொ ...... லருள்வாயே

சேவேறு மீசர் சுற்ற மாஞான போத புத்தி
சீராக வேயு ரைத்த ...... குருநாதா

தேரார்கள் நாடு சுட்ட சூரார்கள் மாள வெட்டு
தீராகு காகு றத்தி ...... மணவாளா

காவேரி நேர்வ டக்கி லேவாவி பூம ணத்த
காவார்சு வாமி வெற்பின் ...... முருகோனே

கார்போலு மேனி பெற்ற மாகாளி வாலை சத்தி
காமாரி வாமி பெற்ற ...... பெருமாளே

lISTEN HERE..

050-Dev-Muru-naaveru pamanathu-tstp0223.mp3

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Yogi ram surat kumar Sathsang - Salem

திருப்பதி க்ஷேத்ரம் யுகயுகமாக பற்பல கோடி ஜீவன்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அப்பேர்ப்பட்ட பகவான்! எண்ணற்ற மஹான்கள் ஊனும், உயிரும் உருக பாடி, பக்தி பண்ணி ரசித்த பெருமாள்! அந்த திருப்பதி க்ஷேத்ரத்தையே காப்பாற்றியவர் நம்ம பெரியவா! கலியுகம் இல்லையா? க்ஷேத்ரத்துக்கே ஹானி வந்துவிடுமோ என்ற சூழ்நிலை!

சுமார் 50 வர்ஷங்களுக்கு முன் திருப்பதி அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு எப்போதும் கோவிலில் ஏதாவது புதுசு புதுசாக மாற்றங்கள் பண்ணிக் கொண்டே இருக்கவேண்டும். காரணம்? லக்ஷக்கணக்கான பக்தர்கள் தினமும் வரும் க்ஷேத்ரம். அவர்களுக்கு சௌகர்யம் பண்ணித் தர வேண்டும் என்ற நல்லெண்ணமே! நாஸ்திக வாதம் அங்கங்கே ஒப்புக்கு முழக்கம் செய்தாலும், "இதோ பார்த்தாயா! என்னைத் தேடி வரும் என் குழந்தைகளை?" என்று பகவான் கோடிக் கணக்கில் காட்டும் பல க்ஷேத்ரங்களில், திருப்பதியும் ஒன்று.

ஒருமுறை அங்கிருந்த பொதுப்பணித் துறை அதிகாரிகளும், அறநிலையத் துறை மந்திரியும் சேர்ந்து ஒரு முக்கியமான முடிவை செயலாக்கத் திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அது என்னவென்றால்....பக்தர்கள் உள்ளே மூலஸ்தானத்துக்கு வந்து, பிறகு அதே வழியாகத்தான் திரும்பிப் போகிறார்கள். அப்போது அங்கே ஒரே நெருக்கடியாகி விடுகிறது. எனவே மூலஸ்தானத்தை அடுத்த அர்த்த மண்டபத்தின் இருபுறமும் இருக்கும் சுவற்றை இடித்து வழி பண்ணிவிட்டால், மக்கள் வலது, இடது பக்கம் போகலாம், வரலாம். நெருக்கடி, ஸ்ரமம் இல்லை; இன்னும் நிறைய கூட்டம் வந்தாலும் சமாளிக்கலாம். கீழ்மட்டத்தில் அதிகாரிகள் இதை விவரமாகப் பேசி, சுவரை கச்சிதமாக உடைக்க அமெரிக்காவில் இருந்து 40 லக்ஷத்துக்கு ஒரு cutting machine வாங்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவைக் கேட்டுக் கொண்டு, நிம்மதி இழந்தவராக அமர்ந்திருந்தவர், கணபதி ஸ்தபதி.

"என்ன ஸ்தபதி ! நீங்க என்ன சொல்லறீங்க? இதுல உங்களுக்கு சம்மதந்தானே?.." அமைச்சர் கேட்டார்.

"என்னோட மனசுக்குப் பட்டதை நான் இங்க சொல்லலாமா?.." ஸ்தபதி கேட்டார்.

"தாராளமா....."

"எத்தனையோ ஆயிரம் வர்ஷங்களுக்கு முன்னால, ஆகம சாஸ்த்ரங்களை கரைச்சு குடிச்ச வல்லுனர்கள்தான் இந்தக் கோவிலை கட்டியிருக்கா....மூலஸ்தானத்துக்கு அடுத்தபடியா இருக்கற அர்த்த மண்டபம் ரொம்ப பவித்ரமானது. அதோட ரெண்டுபக்க சுவரையும் இடிச்சு வழி பண்ணறது நல்லதில்லை. அப்பிடி ஏதாவது பண்ணினா, மூலவரோட சக்தியும், sanctity யும் போய்டும்... அதுனால இதையெல்லாம் மனசுல வெச்சுண்டு தயவு செய்து இந்த இடிக்கற வேலையை நிறுத்திடுங்கோ!..."

எந்த ஒரு குழுவிலும், ஒரு முடிவு எடுக்கும்போது, உண்மையில் எது நல்லது என்பதை உளமார உணர்ந்து செய்பவர்கள் குறைவாகத்தானே இருப்பார்கள்? அதேபோல், ஸ்தபதியின் சொல் அங்கே எடுபடவில்லை. இடித்தே தீருவது! என்று தீர்மானம் பண்ணி, ஸ்தபதியிடமும் கட்டாயமாக கையெழுத்து வாங்கப் பட்டது. எப்போது கையெழுத்துப் போட்டாரோ, அந்தக்ஷணத்திலிருந்து அவருடைய நிம்மதி போய்விட்டது. தன் கண் முன்னால், கோவிலின் அர்த்த மண்டபம் இடிக்கப்படுவதை எப்படி சஹிக்க முடியும்? இந்த அசம்பாவிதம் நடக்காமல் இருக்க என்ன செய்வது என்று தெரியவில்லை. பயங்கரமாக குழம்பித் தவித்த அவர் உள்ளம் அப்போது ஒன்றே ஒன்றை பற்றிக் கொண்டது ! ஆம். பெரியவாளின் சரணத்தை!

அப்போது பெரியவா ஆந்த்ராவில்தான் யாத்ரை பண்ணிக் கொண்டிருந்தார். பெரியவாளை எங்கிருந்தாலும் பார்த்து விட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் கால் போன போக்கில் ஸ்தபதி கிளம்பிவிட்டார். அன்ன ஆகாரமில்லை; மனஸ் முழுக்க பாரம்; விடியற்காலை பெரியவா தங்கியிருந்த கார்வேட் நகருக்கு வந்து, பெரியவா முன் நின்றார். கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது!

பெரியவா அவரைப் பார்த்ததும், நெற்றியில் நாமம் போட்டுக் காட்டி, "அங்கேர்ந்து வரயா?" என்றார்.

"ஆமா....பெரியவாகிட்ட முக்யமான விஷயம்....." அவர் பேச ஆரம்பிக்கும்முன் அவரை கையமர்த்தி,

"இப்போ நீ ஒண்ணும் சொல்ல வேணாம்...மொதல்ல போய் வயத்துக்கு ஏதாவது சாப்ட்டுட்டு வா! ..." ரெண்டு நாளாக எதுவும் சாப்பிடாமல் தன்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கும் தன் குழந்தைக்கு முதலில் வயிற்றை நிரப்ப எண்ணினாள் அந்த மஹா மாதா! பாரிஷதரிடம், "இவரை எந்த ஹோட்டல் தொறந்திருந்தாலும் அழைச்சிண்டு போய், வயறு நெறைய ஆஹாரம் குடுக்கச் சொல்லு! பணத்தை நான் தரேன்...ன்னு சொல்லு.."

அன்னபூரணி சொன்னால் அப்பீல் உண்டா...ஒரு ஹோட்டல் திறந்திருந்தது. பெரியவாளுடைய உத்தரவைக் கேட்டதும் அந்த முதலாளி, "பெரியவா அனுப்பினவாகிட்ட நான் எப்பிடி பணம் கேப்பேன்? நன்னா வயிறார சாப்பிடட்டும்...என்னோட பாக்யம் " என்று சொல்லி, சுடச்சுட தயாராக இருந்த உணவைப் பரிமாறினார். இப்போது மறுபடியும் பெரியவா முன்னால் வந்து நின்றார் ஸ்தபதி.

"இப்போ சொல்லு...."

எல்லாவற்றையும் சொன்னார். பேசாமல் கேட்டுக் கொண்டிருந்தார்.

"அப்பிடி அர்த்த மண்டபத்தை ஒடைச்சா, என்ன ஆகும்?.." தெரியாதவர் மாதிரி கேட்டார்

"அர்த்த மண்டபத்ல கைவெச்சா...பெருமாளோட சக்தி பூரா போய்டும்...பெரியவா!.. திருப்பதில எந்த மாறுதல் பண்ணணும்...ன்னாலும் பெரியவாகிட்ட கேட்டுண்டுதான் பண்ணுவா...ஆனா, இந்த விஷயத்தை உங்ககிட்ட கேக்காம, வெறும் தகவல் மட்டுந்தான் சொல்லுவா...அதுனால பெரியவா அனுக்ரஹம் பண்ணி, இதை நிறுத்த ஏதாவது வழி சொல்லணும்.."

பெரியவாளின் திருவாக்கிலிருந்து மணிமணியாக அபயச்சொற்கள் வந்தன!

"ஒன்னோட மனசுப்ரகாரம் எல்லாம் நடக்கும்! கவலைப்படாதே!.." ப்ரஸாதம் குடுத்து அனுப்பினார். வீட்டுக்கு வந்து அசந்து படுத்த ஸ்தபதி நன்றாகத் தூங்கினார்! நிம்மதியாக! ஆனால், பின்னிரவு ரெண்டு மணிக்கு திடீரென்று யாரோ எழுப்பிவிட்ட மாதிரி, படக்கென்று எழுந்தார். மனஸில் ஏதோ தோன்ற, விடுவிடுவென்று முதலமைச்சர் ப்ரம்மானந்த ரெட்டியின் வீட்டை நோக்கி நடந்தார்! அப்போது சரியாக மணி மூன்று! வாசலில் இருந்த செக்யுரிட்டி ஆபீசர் இவரை அடையாளம் கண்டுகொண்டு, "என்ன ஸ்தபதி ஐயா !...இவ்வளவு அதிகாலை முதலமைச்சரைப் பாக்க வந்திருக்கீங்க!.." என்றார்.

"ரொம்ப அவசரம்...நான் அவரைப் பாக்கணும்..."

"appointment இருக்கா?"

"இல்லையே.."

"அப்போ அவரைப் பாக்க முடியாதே ஐயா!.."

"ரொம்ப அவசரம்...நான் பாத்தே ஆகணுமே!.."

ஆபீசர் யோசித்தார்..ஸ்தபதி ரொம்ப மரியாதைக்குரியவர். நிச்சயம் ஏதோ அவசரமான காரியமாகத்தான் இருக்கும்...

"ஐயா...ஒண்ணு செய்யலாம்...சரியா 4.30 மணிக்கு முதலமைச்சர் காபி சாப்பிட மாடியிலேர்ந்து இறங்கி வருவார். அப்டி வந்து உள்ள நுழையும் போது ஒங்களைப் பாத்துட்டார்ன்னா, ப்ரச்சினை தீர்ந்தது! இல்லாட்டா.....காலேலதான்!.."

ஸ்தபதி வாசலிலேயே நின்று கொண்டிருந்தார். சரியாக 4.30 மணிக்கு ரெட்டிகாரு மாடியிலிருந்து இறங்கியவர், வாசலில் நிற்கும் ஸ்தபதியைப் பார்த்துவிட்டார்! முகமெல்லாம் வியப்பாக....."என்ன கணபதி? இத்தனை காலைல?"

"உங்ககிட்ட முக்யமான விஷயம் பேசணும்...."

"என்னது? வாங்க..." என்று வாசலுக்கு வந்து, அவர் தோள் மேல் கையைப் போட்டு அணைத்தவாறு உள்ளே அழைத்துச் சென்றார் முதலமைச்சர் ப்ரம்மானந்த ரெட்டி!

"திருப்பதி கோவிலுக்கு ஆபத்து!" என்று எடுத்த எடுப்பில் "கண்டேன் சீதையை!" மாதிரி போட்டு உடைத்தார்.

"என்ன உளறறீங்க? திருப்பதிக்கு என்ன ஆபத்து! எப்படி வரும்?..." அதிர்ச்சியோடு கேட்டார் ரெட்டிகாரு. எல்லா விஷயத்தையும் சொல்லி, " பெருமாளோட சக்தி பூரா போய்டும்" என்று நிறுத்தினார்.

முதலமைச்சர் முகத்தில் கோபம் கொப்பளித்தது! கார்யஸ்தரை கூப்பிட்டு "ஒடனே அறநிலையத்துறை அமைச்சரை போனில் கூப்பிடு!.." அதிரடி உத்தரவு பறந்தது. அறநிலையம் லைனில் வந்தார்......

"முந்தாநேத்திக்கு திருப்பதில என்ன நடந்தது?..."

"அந்த விஷயமா பேசத்தான் file லோட உங்களைப் பாக்க இன்னிக்கி பொறப்பட்டு வந்திட்டு இருக்கேன்..." இழுத்தார்.

"திருப்பதியில் என்ன நடந்தது...ன்னுதான் கேட்டேன்!.." கத்தினார் முதமைச்சர்.

அறநிலையம் தாங்கள் எடுத்த முடிவை விவரித்தார்.

"மொதல்ல நான் சொல்றதை கேளுங்க! வெங்கண்ணா ஜோலிக்கு போகாண்டி!" என்று ஒரே போடாகப் போட்டார்!

"திருப்பதி வெங்கடாசலபதி விஷயத்தில் தலையிட வேண்டாம்...இது என் உத்தரவு!.." பட்டென்று போனை வைத்தார்.

"கணபதி! திருப்பதில எதுவும் நடக்காது! நீங்க நிம்மதியா போயிட்டு வாங்க.." வழியனுப்பி வைத்தார் முதலமைச்சர்.

வெளியே வந்தபின்தான், எந்த சக்தியால் தான் உந்தப்பட்டு இன்று இவ்வளவு அதிகாலையில் முதலமைச்சரைக் கண்டு விஷயத்தை சொல்ல முடிந்தது ! என்று ஸ்தபதி வியந்தபோது, உள்ளிருந்து பெரியவாளுடைய தெய்வீகமான வார்த்தைகள் ஒலித்தன.....

"ஒன்னோட மனசுப்ரகாரம் எல்லாம் நடக்கும்! கவலைப்படாதே!".....

பெருமாள் கோவிலின் அர்த்த மண்டபம் இடிபடாமல் காப்பாற்றியது யாரால்? ஸாக்ஷாத் ப்ரஹ்ம ஸ்வரூபமான பெரியவாளால்தான் ! திருப்பதி மட்டுமில்லை இன்னும் இந்தியாவில் உள்ள எண்ணற்ற கோவில்களை பழுது பார்த்து, ஒரு தீபத்துக்கூட வழியில்லாமல் இருந்த கோவில்களுக்கு தன்னுடைய ப்ரபாவத்தால் பூஜைகள் நடப்பது பெரியவா என்ற நடமாடும் தெய்வத்தால்தான் !

venkatakailasam
Posts: 4170
Joined: 07 Feb 2010, 19:16

Re: Kanchi Maha Periyava

Post by venkatakailasam »

Experience with Maha Periva...Shri B Sundar Kumar.....

http://www.youtube.com/watch?v=ufUBFIP3leI

Post Reply